சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு…
Category: இந்தியா
கேள்வி எழுப்பியதற்காக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: ராகுல் காந்தி
வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.…
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதுவரை…
ரூ.800 கோடி கைமாறிய விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: சோனியா காந்தி!
அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்தார். அந்த பதில்கள் அனைத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவர்…
லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு!
லக்கிம்பூர் வன்முறை வழக்கில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க, அலகாபாத் உயர் நீதிமன்றம்…
குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன்…
