சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் 50 மணிநேர பகல்-இரவு போராட்டம்!

சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு…

பாஜகவுக்கு மாநில அரசுகளை கவிழ்ப்பதே வேலை: மம்தா பானர்ஜி

மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலை கிடையாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

கேள்வி எழுப்பியதற்காக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.…

கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்!

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதுவரை…

12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றிய இந்தோ-திபெத் படை!

லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் நமது மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித்…

ரூ.800 கோடி கைமாறிய விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: சோனியா காந்தி!

அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்தார். அந்த பதில்கள் அனைத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவர்…

கள்ளச்சாராயம்: குஜராத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு!

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது.…

ரூ. 28,732 கோடிக்கு ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை…

5ஜி அலைக்கற்றை முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம்!

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. இதில், ரூ.1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம்…

கிரிக்கெட் சங்க முறைகேடு: பரூக் அப்துல்லாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மோசடி புகாரில் ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் பரூக்…

இலவச திட்ட வாக்குறுதிகள் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்: உச்சநீதிமன்றம்!

சாத்தியமில்லாத இலவச திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை தோ்தலின்போது அரசியல் கட்சிகள் அளிப்பது மிகத் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று உச்சநீதிமன்றம்…

ஆசிரியா் பணி நியமன முறைகேடு: திரிணமூல் எம்எல்ஏவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடா்பான வழக்கில் ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவுக்கு…

லக்கிம்பூர் வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு!

லக்கிம்பூர் வன்முறை வழக்கில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க, அலகாபாத் உயர் நீதிமன்றம்…

‘சீபெக்’ பொருளாதார வழித்தடம்: இந்தியா கடும் எதிர்ப்பு!

எந்த ஒரு நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர்…

திமுக எம்பிக்கள் உட்பட 19 பேர் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள் உட்பட 19 பேரை இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து, மாநிலங்களவை தலைவர்…

குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன்…