பிகாரில் அவசரமாகத் தீா்ப்பு வழங்கியதால் நீதிபதி பணியிடை நீக்கம்: உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

அவசரமாகத் தீா்ப்புகளை வழங்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து மாவட்ட நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா். அந்த மனு மீது பதிலளிக்குமாறு…

குஜராத்தில் போதை பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்?: ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில், போதைப் பொருள் மாபியா கும்பலை பாதுகாப்பது யார் என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி…

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் செல்கிறார்!

இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் செல்ல உள்ளார். இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல்…

எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோஷம்: பாராளுமன்றம் ஒத்தி வைப்பு!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள். சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தல். பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்…

ரூ.28 கோடி பறிமுதல்: எனக்கு எதுவுமே தெரியாது: அர்பிதா முகர்ஜி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், தனக்குச் சொந்தமான இரண்டு குடியிருப்புகளிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அது பற்றி தனக்கு…

இந்திய – மாலத்தீவு தலைமை தளபதிகள் பேச்சுவார்த்தை!

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவுடன் மாலத்தீவு தலைமைத் தளபதி அப்துல்லா ஷமால் டெல்லியில்…

நீதிபதிகளை விமா்சிக்க எல்லையுண்டு: உச்சநீதிமன்றம்!

வழக்கு விசாரணை தாமதமாக நடைபெறுவதாக வெளியான செய்திகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். அத்துடன் நீதிபதிகளை விமா்சிக்க எல்லையுண்டு என்றும் கூறியுள்ளனா்.…

ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு!

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ்.…

இந்திய கடற்படையில் இரு அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டா்கள்!

அமெரிக்காவில் இருந்து வந்த 2 எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படை நேற்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டது. இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா்…

மிக்-21 போர் விமான விபத்தில் வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான…

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி!

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சாகா்…

மேற்கு வங்காள மந்திரி பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தின்…

ராஷ்டிரபத்னி விவகாரம்: ஆதிர் ரஞ்சன் சுவுத்ரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட…

17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கோரி முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.…

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பாராளுமன்ற…

மேற்கு வங்கத்தில் அா்பிதா முகா்ஜி வீட்டில் மேலும் பணம் பறிமுதல்!

ஆசிரியர் பணி நியமனம் மோசடி தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர்…

ஆயுத உற்பத்தித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை ஆயுதங்களில் பிரதிபலிப்பதால் அத்துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறனில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்…

50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு உத்தரவு!

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாகி வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 50 சதவீத…