மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சாலி சந்தித்தார். .6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள்…

மேற்கு வங்கத்தில் 3ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில அமைச்சரவை வரும் 3 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து…

சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்தை, வரும் 4 ஆம் தேதி வரை காவலில்…

இந்திய பிரதமர் பங்களாவுக்குள்ளும் மக்கள் நுழையத்தான் போகிறார்கள்: ஓவைசி!

இலங்கையில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாவுக்குள் மக்கள் ஆவேசமாக நுழையத்தான் போகிறார்கள் என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான…

காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து: ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற…

ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜபல்பூர் அருகே…

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

மேற்கு வங்காளத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் போலீசார் ஹவுரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது…

என்.டி.ராமா ராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் இளைய மகள் கந்தமனேனி உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநில…

சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும்: ரகுராம் ராஜன்!

இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்…

என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன்: சஞ்சய் ராவத்!

சிவசேனாவின் சஞ்சய் ராவத் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன் என்று…

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும்: ஏக்நாத் ஷிண்டே

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே…

காரில் கட்டுக்கட்டாக பணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் காரில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட்…

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

மின் பயன்பாட்டு நிலுவைத் தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும்: பிரதமர்

பல அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மின் பகிர்மான நிறுவனங்களுக்கு, 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளனர். மின்…

பினராயி விஜயன் காரை வழிமறித்து கண்ணாடியை உடைக்க முயற்சி!

கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். மேலும் காரின் கண்ணாடியையும் உடைக்க…

நீதி கிடைப்பது எளிமையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி!

நாட்டில் ஒரு வணிகத்தை நடத்துவதும் வாழ்வதும் எளிமையாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அது போல நீதி கிடைப்பதும் எளிமையாக இருக்க…

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை: 2 வீரர்கள் காயம்!

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான், 2 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர்…

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு!

தன் மீதும் தன் மகள் மீதும் காங்கிரஸ் தலைவா்கள் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி டெல்லி உயா் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு…