தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு…

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம்…

மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள்: ராகுல் காந்தி

மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள். மோடியை கண்டு காங்கிரஸ் பயப்படாது என ராகுல் காந்தி கூறியுள்ளார் டெல்லியிலுள்ள காங்கிரசுக்கு சொந்தமான…

சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத்தை வரும் 8-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில்…

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யு.யு.லலித் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின், அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்ற…

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்: நிதின் கட்கரி

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், கட்டண வசூலிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்…

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பாஜக எம்.பி.க்கு ரூ.20,000 அபராதம்!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பேரணியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பாஜக எம்பிக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது. இந்தியா சுதந்திரம்…

நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம்: ராகுல் காந்தி

நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் பிறந்த நாள் பவள விழா தாவணகெரேயில்…

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு மாயாவதி ஆதரவு!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.…

சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்: அபிஷேக் சிங்வி

வீடுகளுக்கு முன்பு போலீஸ் குவித்து சோனியா, ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்…

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது: ஹர்பஜன் சிங்

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று மாநிலங்களவையில் ஹர்பஜன்சிங் கூறினார். தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள்…

தைவானுடன் நெருக்கமான உறவை முன்னெடுப்போம்: சசி தரூர்

இந்தியாவிடம் சீனா வாலாட்டினால் அமெரிக்கா பாணியில் தைவானுக்கு ஆதரவாகவும் அந்நாட்டுடன் நெருக்கமான உறவுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மூத்த…

யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல்!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாட்டின் முதல்…

ஜூன் மாதம் விதிமீறல் தொடர்பாக 22 லட்சம் பேரின் வாட்ஸ்அப் முடக்கம்!

விதிமீறல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட…

மேற்கு வங்க அமைச்சரவையில் 5 புது முகங்களுக்கு வாய்ப்பு!

முதலமைச்சர் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 5 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க…

இலவச திட்டங்கள் தொடர்பாக குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கி, தேர்தல் கமிஷன், நிடி ஆயோக், சட்ட கமிஷன்,…

தைரியமிருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்: ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசியபோது, தைரியமிருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் என்று கூறினார். மகாராஷ்டிரா…

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட…