சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ

சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது பூமியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-02 & எஸ்.எஸ்.எல்.வி. டி-1…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை முனையத்துக்கு அழைத்து செல்ல பஸ்கள் வரவில்லை. இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு…

மணிப்பூரில் 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து!

மணிப்பூரில் வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2…

எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, புவி…

காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு!

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணுவ தளபதி…

இந்த உலகம் தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது: பாபா ராம்தேவ்

இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது என்று, தடுப்பூசி குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்து…

புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு லடாக் அரசின் விருது!

லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு…

ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது: ஆதித்யா தாக்கரே

மராட்டியத்தில் நடைபெறும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு “சட்டவிரோதமானது” என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில்…

இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

வரவிருக்கும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் 75வது சுதந்திர…

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப்…

நாடு முழுக்க உணவின்மையால் குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு: ப.சிதம்பரம்

பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம்…

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மமதா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக…

2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க சிபிஐ கோரிக்கை!

‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில்…

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரவி சங்கர் பிரசாத்

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரவி சங்கர் பிரசாத் கூறினார். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி…

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.…

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் உட்பட எம்பிக்கள் கைது!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நாட்டில் நிலவும் வேலை…

உத்தரகண்டில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகண்டில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது. உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும்…

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு பிரியங்கா ஆதரவு!

சஞ்சய் ராவத், சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.…