பீகாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரினார்!

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநர் பாகு சவுகானை ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் சந்தித்தார். இச்சந்திப்பின் போது 160 எம்.எல்.ஏ.க்கள்…

மகாராஷ்டிர அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 18 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ்…

அவசர சட்டங்களால் ஆட்சி புரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல: ஆரிஃப் முகமது கான்

அவசர சட்டங்களால் ஆட்சிபுரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா். கேரளத்தில் லோக் ஆயுக்த திருத்த…

‘புல்டோசர்’ நடவடிக்கை வெறும் நாடகம்: பிரியங்கா காந்தி!

நொய்டாவில் அரசியல்வாதி என்று கூறிக் கொள்ளும் ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டின் முகப்பை புல்டோசர் கொண்டு இடித்த நடவடிக்கை வெறும் நாடகம் என்று…

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை…

பண்டிகைக்கால தொற்று பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு பண்டிகைக்கால தொற்று பரவலுக்கான எச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. நாட்டில் வரவுள்ள…

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி: ஜம்மு-காஷ்மீரில் என்ஏஐ சோதனை!

பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கியது தொடா்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-ஏ-இஸ்லாமி உறுப்பினா்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு…

நீதிமன்ற உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிக்கின்றனர்: கிரண் ரிஜிஜு

”உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிப்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்,” என, சட்ட…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிந்துள்ளது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொர், கடந்த…

உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது: கபில் சிபல்

இன்றைய மக்களவை விவாதத்தில் உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். “உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை…

நிதிஷ்குமாருடன் கூட்டணிக்கு நாங்க ரெடி: லாலுவின் ஆர்ஜேடி!

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் விலகினால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக லாலு பிரசாத்…

சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்டு 22-ந் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவல்!

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தை ஆகஸ்டு 22-ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம்…

பிரிவு உபசரிப்பு விழாவில் கண்கலங்கிய வெங்கையா நாயுடு!

துணை குடியரசுத் தலைவருக்கு இன்று பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்ற நிலையில், வெங்கையா நாயுடு கண்கலங்கினார். நமது நாட்டின் 13ஆவது குடியரசு…

குஜராத் காங்கிரஸ் கட்சி, விரைவில் பாஜகவில் இணையும்: அரவிந்த் கெஜ்ரிவால்!

வரும் சட்டமன்றத் தேர்தலோடு குஜராத் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் இணைந்துவிடும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலத்தில்…

மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று…

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல்!

இந்திய கடல் எல்லைக்குள், பாகிஸ்தான் போர் கப்பல் ஒன்று திடீரென நுழைந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கப்பல் உடனடியாக விரட்டியடிக்கப்பட்டது.…

மத்திய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது: மமதா பானர்ஜி

மத்திய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என மம்தா பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார். நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம்…

வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு!

துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு…