பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் ஷர்மா மனுதாக்கல்!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா, முகமது நபியைப் பற்றி பேசி தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச…

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும்: பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும் என்று, பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த…

எதிர்க்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பாராளுமன்ற மக்களவை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். பாராளுமன்றத்தின்…

குடியரசு துணை தலைவர் தேர்தல்: ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் வேட்புமனு…

மத்தியப் பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்ததாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில்,…

குடியரசுத் தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.…

மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது: சந்திரசேகர் ராவ்

மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில்…

ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடித்து ராணுவ அதிகாரிகள் இருவர் பலி!

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ தலைவர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக…

கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட மூன்று நாள்களில், இரண்டாவது பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது…

நேபாள முன்னாள் பிரதமருடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா சந்தித்து பேசினார். நேபாள…

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா!

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா என விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டி!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என சரத் பவார் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர்…

200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி…

சிங்கப்பூருக்கு போக அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்!

சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.…

இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை!

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில்…

இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் இண்டிகோ விமான…

குடியரசு துணை தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜக்தீப் தன்கர்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என, அக்கட்சி தேசிய…