குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா?

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது…

இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானவை: பிரதமர் மோடி

ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து…

சித்தராமையா கொடுத்த ரூ.2 லட்சத்தை வீசி எறிந்த முஸ்லிம் பெண்!

பாதாமியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் சித்தராமையா கொடுத்த நிவாரண உதவி தொகை…

மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது: வெங்கையா நாயுடு

எந்தவொரு கலாசாரம், மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஆந்திர…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு…

தவறாகிவிட்டது, ஏமாந்துவிட்டார்கள், ஏமாற்றிவிட்டார்கள்: ராகுல் காந்தி

பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த அன்பார்லிமென்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் வேலையின்மை…

லடாக் சென்ற புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு உற்சாக வரவேற்பு!

4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா,…

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை!

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம்…

பிகாரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தவும், 2047க்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து…

ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையைவிட்டு ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது அல்ல; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இலங்கையைவிட்டு…

நிதியமைச்சர் பொருளாதார ஜோதிடரை நியமித்துக் கொள்ளுங்கள்: ப.சிதம்பரம்

வீழ்ச்சியில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி!

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அபராதம்…

பார்லிமென்டில் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை: சபாநாயகர் ஓம்பிர்லா!

பார்லிமென்டில் பயன்படுத்தப்படுத்தப்படும் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். பார்லிமென்டின் இரு அவைகளிலும் பேசும்…

வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ளதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் என…

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல்!

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை இன்று கைது செய்து 4 நாட்கள் விசாரணை காவலுக்கு…

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மேலும் 13 பேர் கைது!

பஞ்சாப்பில் சித்து மூஸேவாலா கொழை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப்பின் மான்சா…

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் தம்பதி கைது!

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்த இந்திய தம்பதியை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் கைது…

கனடாவில் காந்தி சிலை சேதம்: இந்தியா கண்டனம்!

கனடாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி…