தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் இந்திய அணி வெற்றி: பிரதமர் வாழ்த்து

தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் கோப்பைக்கான…

பாஜகவை எதிர்த்து மாநில கட்சிகளால் போராட முடியாது: ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக போராடுவதே எனது லட்சியம். நம்மை போன்று மாநில கட்சிகளால் ஒருபோதும் போராட முடியாது என ராகுல்காந்தி பேசினார்.…

ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது

தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவிக்கு ஆந்திராவில் ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது.…

ம.பி.யில் 3 போலீசாரை கொன்ற 2 வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொலை!

மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டம் அரோன் வனப் பகுதியில் 3 போலீசாரை சுட்டுக் கொன்ற 2 வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

வக்கிர மனப்பான்மை சமுதாயத்திற்கு நல்லதல்ல: சுப்ரியா சுலே

சரத்பவாருக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் அவதூறு பதிவு விவகாரத்தில், வக்கிர மனப்பான்மை சமுதாயததிற்கு நல்லதல்ல என சுப்ரிய சுலே எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.…

விலைவாசி உயர்வை கண்டித்து இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்!

25 முதல் 31-ந்தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 20ந்தேதி வரை காலஅவகாசம்!

நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவம் மற்றும் அது சார்ந்த…

கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு மணல் சிற்பம் மூலம் அஞ்சலி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு மணல் சிற்பம் மூலம் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய…

நேபாளத்துடனான நமது நட்புறவு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி

நேபாளத்துடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். புத்த பூர்ணிமா விழாரவையொட்டி பிரதமர் நரேந்திர…

பாஜகவை விட, சிவசேனாவின் இந்துத்துவா சிறந்தது: உத்தவ் தாக்கரே

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா கட்சி வீணடித்துவிட்டது என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.…

இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் முழு முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம்…

திரிபுராவின் புதிய முதல்வர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

திரிபுரா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப்…

வானில் இருந்து பறந்து வந்து குஜராத்தில் விழுந்த இரும்பு பந்துகள்!

வானில் இருந்து பறந்து வந்த பந்து வடிவிலான பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் மக்கள்…

சரத்பவார் குறித்து அவதூறு கருத்து: மராத்தி நடிகை கைது!

சரத்பவாருக்கு எதிராக அவதூறு பரப்பி மலிவு விளம்பரத்தைப் பெறலாம் என்பதை மகாராஷ்டிர பா.ஜ.க.விடம் இருந்து நடிகை கேதகி சிதாலே கற்றுக் கொண்டிருப்பார்…

இந்திய பொருளாதாரம் கவலைக்கிடம்: ப சிதம்பரம்

இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது . இதனை மீட்டெடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது என, காங்கிரஸ்…

கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட உலக விவகாரங்களால் கடந்த சில நாட்களாக உலக அளவில் கோதுமை விலை ஏறி வருகிறது. இதையடுத்து…

டெல்லி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியின் முண்ட்கா…

திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா!

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். கடந்த 2018 ஆம்…