லோடு ஆட்டோ வாகனத்தில் மகளையும் மனைவியையும் தீயிட்டு கொலை செய்தபின் கணவனும் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில்…
Category: இந்தியா
கேரளாவில் பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல்!
கேரளாவில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது…

நெருப்புடன் விளையாட வேண்டாம்: மம்தா பானர்ஜி
மேற்குவங்காளம் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை…

ஏமனில் துாக்கு தண்டனையிலிருந்து கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை: ஜெய்சங்கர்
ஏமனில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் . கேரள…
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி!
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் எல்லை தாண்டி சுரங்கப்பாதை அமைத்திருந்ததை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும்…

10, 12 பொதுத்தேர்வில் சாதிப்போருக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் செய்ய…
தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு
தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கலாம்…

ராஜஸ்தானில் கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொலை வழக்கு தொடர்பாக ரத்தக்கறை படிந்த கத்தி உள்பட 15 ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி…
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு; ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள்! காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த…

கடும் வெப்பம்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர…
மதம் மாறி திருமணம்: மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை!
மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை…

கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்: அமித் ஷா
கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார். மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம்…

ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை: குஜராத் நீதிமன்றம்
ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து குஜராத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் போலீசார் அனுமதியின்றி…

ஹரியானாவில் துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் 4 பேர் கைது!
ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடி பொருட்களுடன் 1.3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹரியானா…

பீகாரில் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை!
தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய…
ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு; 42 ஆசிரியர்கள் கைது
ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 42 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 27ம் தேதி…

இந்தியாவில் பரிதாபகரமான நிலையில் பத்திரிகை சுதந்திரம்!
பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 8 இடங்கள் பின்னோக்கி சென்று 150…

காவல் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்…