விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்: தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் என, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் கூறினார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள…

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம்: ராகுல் காந்தி

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம். அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு…

6 மாதங்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும்: யுஜிசி உத்தரவு

பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என, பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி

வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.…

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம்!

மணிப்பூர்; சூரசந்த்பூர் பகுதியில் இன்று அதிகாலை 7:52 மணியளவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு. அருணாச்சலப்…

இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்

இஸ்ரோவின் புதிய தலைவராக கே.சிவனுக்குப் பதிலாக எஸ்.சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரான கே.சிவனின் பதவிக்காலம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (ஜனவரி 14) முடிவடைய உள்ள…

கொரோனா பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் 3வது மற்றும் 4வது ஆண்டு பயிலும் மாணவர்களை பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும் கோவிட் வழக்குகள் அதிகரித்து வரும் பின்னணியில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு…

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து – மத்திய உள்துறை அமைச்சகம்

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள், பாதுகாப்பு விதிமீறல் காரணமாக ரத்தாகின. இது தொடர்பாக முறையான பாதுகாப்பு…

மோடி பஞ்சாப் விசிட்ல் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் இன்று நடைபெற போகும் அதிரடி மாற்றம்!

பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க அம்மாநில காங்கிரஸ் அரசு தவறிய சூழலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது, பிரதமரின் கான்வாய்…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு : உங்கள் மதத்தைப் பின்பற்றுங்கள், ஆனால் வெறுப்பூட்டும் பேச்சில் ஈடுபடாதீர்கள்

கோட்டயம்: வெறுப்பு பேச்சும் எழுத்துகளும் நாட்டின் கலாச்சாரத்திற்கும், அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கும் எதிரானது, மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு நாட்டவரின் இரத்தத்திலும் உள்ளது என்று…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.…

ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம்பயன்பாடுகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

ஏடிஎம்மில் பணம் எடுப்பது இன்னும் கடினமான அனுபவமாக போகிறது. ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க மற்றும்…

ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு!

ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! இந்த வரி உயர்வு சிறு குறு தொழில் துறையில்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு…

Continue Reading