கலவரக்காரர்களுக்கு எதிராக நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்: கர்நாடக அமைச்சர்

டெல்லியில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல நாங்களும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.…

மராட்டியத்தில் ஆளுங்கட்சித் தலைவர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு

மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் தொலைபேசியை சிறப்பு புலனாய்வு பிரிவினர் 2 மாதங்களாக ஒட்டுக்கேட்டது தொடர்பாக…

பிரதமர் மோடி தோற்றுப் போய் விட்டார்: சுப்பிரமணியன் சாமி

பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் கடந்த 8 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டதாக பாஜகவைச் சேர்ந்த எம்.பி.…

உத்தரபிரதேசத்தில் போலீசாருக்கு விடுமுறை ரத்து!

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதும் பல்வேறு…

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.’ புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘அம்பேத்கரும், மோடியும்…

இந்தியாவில் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை…

அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி

உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம்,…

கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள்: எடியூரப்பா

கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு…

நாட்டில் பரவும் மதவெறி வைரஸ் : சோனியா காந்தி எச்சரிக்கை

ஒட்டுமொத்த நாட்டையும் சூழ்ந்துள்ள வெறுப்பையும், மதவெறியையும், சகிப்புத்தன்மையின்மையையும், தடுக்காவிட்டால், கடந்த தலைமுறையினரால் மிகவும் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட்ட அனைத்தையும் அழித்து விடும்’ என…

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் செல்லவுள்ளார்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்…

அனுமன் ஜெயந்தி ஊர்வல வன்முறை குறித்து விசாரிக்க குழு!

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில், நேற்று,…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்!

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். 21ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்…

கர்நாடகா அமைச்சர் ஈசுவரப்பா ராஜினாமா ஏற்பு: ஆளுநர்

கர்நாடகா அமைச்சர் ஈசுவரப்பா ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்தவர்…

நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்: ஹர்பஜன் சிங்

ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று ராஜ்யசபா உறுப்பினர் ஹர்பஜன் சிங்…

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்: மோகன் பகவத்

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று மோகன் பகவத் கூறியுள்ளார். ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து…

மேற்கு வங்க மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: குஷ்பூ

மேற்கு வங்க மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ காட்டமாக தெரிவித்து உள்ளார்.…

மும்பையில் புதுவை ரெயில் தடம் புரண்டு மற்றொரு ரெயிலுடன் உரசியதால் விபத்து

மும்பையில் புதுவை ரெயில் தடம் புரண்டு மற்றொரு ரெயிலுடன் உரசியதால் விபத்து. தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.…

ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி. கிராமத்தில் உள்ள பல்வேறு கடைகளில் விற்கப்பட்ட குளிர் பானங்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு…