பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிகாரபூர்வ இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. கடந்த 2013-ம் ஆண்டு, கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில்…

இந்தியாவின் நிலைமை சரியில்லை: மம்தா பானர்ஜி

இந்தியாவின் நிலைமை சரியில்லை என்றும், எனினும் பயப்படாமல் போராட வேண்டும் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க தலைநகர்…

அனைத்து சிறைகளிலும் ‘ஜாமர்’ பொருத்த வேண்டும்: மத்திய அரசு

சிறையில் செல்போன் பயன்பாட்டை தடுக்க ‘ஜாமர்’ பொருத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. சிறையில் செல்போன்…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் போனிகபூர் சந்திப்பு!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல…

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள்: அமித் ஷா

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பெங்களூரு…

உத்தரபிரதேசத்தில் 155 கிலோ ஹெராயின் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளை போலீசார் கைப்பற்றினார்கள். குஜராத் கடற்கரையில்…

தாய்மொழியில் அடிப்படை கல்வியை வழங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

அனைவருக்கும் சமமான அளவில் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா…

பிரதமர் அலுவலகத்தின் சதிதிட்டமே காரணம்: ஜிக்னேஷ் மேவானி

பிரதமர் அலுவலத்தின் திட்டமிட்ட சதி செயல் காரணமாக தன்னை அசாம் போலீசார் கைது செய்ததாக குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி…

நிலக்கரி தட்டுப்பாடு: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி…

கொரோனா பாதிப்பு: டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசாங்கம் அதன் இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை…

Continue Reading

பிரதமர் மோடியின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்!

பிரதமர் மோடியின் ஆலோசகராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ரமலான் வாழ்த்து!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ரமலான்…

ராஜஸ்தானில் ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றி!

ராஜஸ்தானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சிறிய ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றியடைந்து உள்ளது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்து உள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மர்…

ராஜஸ்தானில் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல்

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. ராஜஸ்தானின் ஜோத்பூரில் கொடி மற்றும்…

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த கூடாது: சுப்ரீம் கோர்ட்

கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியாவில்…

குஜராத்தில் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால்

குஜராத் மாநில சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்ததாலும் ஆம் ஆத்மி கட்சிதான் வெல்லும் என்று டெல்லி முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான அரவிந்த்…

இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக சதி: உத்தவ் தாக்கரே

இந்துத்வா கொள்கையை பின்பற்றுவது போல பாசாங்கு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.…