இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை!

இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு: ரெயில்வேக்கு கூடுதல் வருமானம்

மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயிலவே தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்!

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி…

பரபரப்பாக இயங்கிய சர்வதேச விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லிக்கு 2-வது இடம்

பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்களின் பட்டியல் டெல்லி விமான நிலையம் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை மற்றும்…

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும்…

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு…

டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்கின்

டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின்…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு!

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான…

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கி உள்ளார்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்ர்கவிட்டரை சொந்தமாக்கி உள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எப்போதும் ஊடகத்திற்கு…

பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்கள் மூடல்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.…