நரேந்திர மோடி அரசு தேசத் தலைவர்களை அவமதித்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். குஜராத்தின் அகமதாபாத் நகரில்…
Category: இந்தியா
அரசியலமைப்பு குறித்த ராகுல் காந்தியின் பேச்சை கேலி செய்யும் பாஜக!
நமது அரசியலமைப்பு 1947-ல் உருவாக்கப்பட்டது என்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் ராகுல் காந்தி கூறியதை அடுத்து, பாஜக அவரை கேலி…
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது: பினராயி விஜயன்!
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை…
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மக்களுக்கு மற்றொரு பரிசு: ராகுல் காந்தி!
பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுத்து விட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு!
சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில்,…
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக நிதி அமைச்சகம்…
நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலை இழக்க மாட்டார்கள்: மம்தா பானர்ஜி!
உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை…
பிகார் இளைஞர்கள் வேலை தேடி இடம்பெயராதீர்கள்: ராகுல் காந்தி!
பிகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிகாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ்…
வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா
வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. வக்பு வாரியங்களை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் அதைச் செய்ய வேண்டும்…
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா…
இந்திய அமைதிப் படை நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!
இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் உள்ள இந்திய அமைதிப் படைக்கான நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி…
மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28-ம் தேதி…
காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும்: டி.கே. சிவக்குமார்!
“காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு ஒத்துழைப்பு நல்காது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்விவகாரத்திற்கு நீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும்” என்று…
சைனா செமிகண்டக்டர் பண்றான்! நாம சாப்பாடு டெலிவரி பண்றோம்!: பியூஷ் கோயல்!
சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள், ஏஐ தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்திய ஸ்டார்ட்…
இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.522.34 கோடி ஒப்புதல்!
கடந்த ஆண்டு இயற்கை பேரிடரைச் சந்தித்த தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.522.34 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்…
அமெரிக்க வரிவிதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுன விரதம்: காங்கிரஸ்!
இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும்போது, பிரதமர் மோடி மவுன விரதத்தை தொடங்குகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய்…
வக்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரும்: ஜெய்ராம் ரமேஷ்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்தம்) மசோதாவை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…
நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11…
