தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை…

கேல் ரத்னா விருது சர்ச்சை: மனு பாக்கர் வேண்டுகோள்!

’கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதியானவள். ஆனால், அதை நாடு பார்த்துக்கொள்ளும்’ என மனு பாக்கர் கூறியதாக அவரது தந்தை ராம்…

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருகின்றனர்: ராகுல் காந்தி!

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ கும்பகர்ணன்போல் தூங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள…

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமாா்…

நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி!

மகாராஷ்டிரத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த…

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மத்திய அரசு!

பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை…

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சிகிச்சை!

பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது…

இதுவரை 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி…

எனது குடும்பத்தில் 140 கோடி பேர் இருக்கிறார்கள்: பிரதமர் மோடி!

குவைத் நாட்டின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்” விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர…

பிற நாடுகள் எதேச்சதிகாரம் காட்டுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது: ஜெய்சங்கர்!

எங்கள் தேச நலனுக்கும் உலகத்திற்கும் எது சரி என நினைப்பதை இந்தியா செய்யும். எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் செயல்படும். இந்தியாவின் விருப்பத்தின்…

தேர்தல் விதி மாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு!

சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும்…

அஸ்வினுக்கு உருக்கமான கடிதம் எழுதிய பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய…

ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் நாடு தழுவிய தொடர் போராட்டம்!

பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 3…

குவைத்தில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில்…

என்ன மாதிரியான மனுசன் அல்லு அர்ஜுன்: ரேவந்த் ரெட்டி!

அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினரையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது,…

பிரியங்கா காந்தி தேர்தல் வெற்றியை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் வழக்கு!

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கேரளாவின் வயநாடு…

அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு ஆளுநர் அனுமதி!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு…