ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்தான் கும்பமேளா. இங்கு சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்…
Category: இந்தியா
பிரியங்காவின் முதல் உரை எனது முதல் உரையைவிட சிறப்பாக இருந்தது: ராகுல் காந்தி!
நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஆற்றிய முதல் உரையைவிட, தனது தங்கை பிரியங்கா காந்தியின் முதல் உரை சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி…
அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த ஆளும் கட்சி முயற்சி: பிரியங்கா காந்தி!
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது என காங்கிரஸ்…
பொதுத் துறை வங்கிகள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: நிர்மலா சீதாராமன்!
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100: அரவிந்த் கேஜ்ரிவால்!
தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த…
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பலியான பெண்ணுக்கு நீதி வேண்டி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில்…
நாங்கள் மணிப்பூர் என்று சொன்னதை மோடி கரீனா கபூர் என்று நினைத்து விட்டார்: காங்கிரஸ்!
கரீனா கபூர் குடும்பத்தை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்ததை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார். இந்தியாவில் பழம்பெரும் நடிகர்களுள்…
மசூதி இடத்தில் இந்து கோயில் இருந்ததாக வழக்கு வந்தால் இனிமேல் விசாரிக்க கூடாது: உச்சநீதிமன்றம்!
மசூதிகள் இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கொண்டாடும் எந்த வழக்குகளையும் இனி எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது…
மோடி அரசினால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை: ஜெய்ராம் ரமேஷ்!
மத்திய அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின்…
சோனியா காந்திக்கும் – சோரஸுக்கும் என்ன உறவு என்பதை அறிய நாடு விரும்புகிறது: ஜெ.பி. நட்டா!
“காங்கிரஸுக்கும் – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும் தொடர்பு இருக்கிறது. நாட்டினை சீர்குலைப்பதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது” என…
ரெயில்வே தனியார் மயம் ஆகாது: அஸ்வினி வைஷ்ணவ்!
ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.…
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பது இல்லை: திருச்சி சிவா!
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என மத்திய மந்திரி சொல்வதாக திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பது…
முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று மண்டியாவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வரும்,…
மாநிலங்களவையில் ஏற்படும் அமளிக்கு காரணமே ஜக்தீப் தன்கர்தான்: மல்லிகார்ஜுன் கார்கே!
மாநிலங்களவையில் ஏற்படும் அமளிக்கு மிகப் பெரிய காரணமே அதன் தலைவரான ஜக்தீப் தன்கர்தான் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான…
வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி!
வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். ஜெகநாதர்…
எங்களுக்கு அவை நடக்கனும்: சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ்!
எங்களுக்கு சோரோஸ் விவகாரமும் அல்ல. அதானி விவகாரமும் அல்ல. அவை நடைபெற வேண்டும் என்று டிம்பிள் யாதவ் கூறியுள்ளார். இந்திய பாராளுமன்ற…
நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமை சுப்ரமணிய பாரதி: பிரதமர் மோடி!
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 11) நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு…
498A சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்: உச்ச நீதிமன்றம்!
திருமணம் ஆன பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டுதல் அல்லது கொடுமை படுத்துதல் அல்லது உயிருக்கு, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய…
