அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும்…
Category: இந்தியா
காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிராக செய்திருக்கும் பாவங்களின் பட்டியல்: பிரதமர் மோடி!
தாங்கள் இத்தனை ஆண்டுகளாக அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும்…
அமித் ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்…
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை: தர்மேந்திர பிரதான்!
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.…
எல்லா மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம்: அமித்ஷா!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார். மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான…
மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது நடத்தப்பட்ட ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269…
புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு!
தந்தை அல்லா ரக்காவின் 100வது பிறந்தநாள் விழாவின்போது தபேலா இசைக்கும் ஜாகிர் உசேன் உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன்…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தி…
கனடாவில் 3 இந்திய மாணவர்கள் கொலை!
கனடாவில் இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு குற்றம் காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி…
பிரதமர் மோடியை சந்தித்தார் இலங்கை அதிபர் அனுரகுமர!
இலங்கையின் அதிபராக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக 3 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வந்திருந்தார். இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி…
தாஜ்மகாலை கட்டிய கலைஞர்களின் கைகள் துண்டிக்கப்பட்டது: முதல்வர் யோகி ஆதித்யநாத்!
அயோத்தி ராமர் கோயிலின் கைவினைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், தாஜ்மகாலைக் கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.…
அரசியல் சாசன பாதுகாப்பை பேசுவதன் மூலம் சாவர்க்கரை கேலி செய்கிறது பாஜக: ராகுல் காந்தி!
அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பது பற்றி பேசும் பாஜக, அதன்மூலம் வீr சாவர்க்கரை கேலி செய்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில்…
இரு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவுக்கு வித்திடும்: உமர் அப்துல்லா!
இரண்டு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவையே ஏற்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு…
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துக்கு நிச்சயதார்த்தம்!
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. முன்னாள்…
இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது: கிரண் ரிஜிஜு!
இந்தியாவில் சிறுபான்மையினர் பாகுபாடாக நடத்தப்படுவது கிடையாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை மக்களவையில் தொடங்கிவைத்து…
வயநாட்டுக்கு சிறப்பு நிதியுதவி கோரி பிரியங்கா காந்தி போராட்டம்!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள்…
சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது: மல்லிகார்ஜுன கார்கே!
சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சபாநாயகர் கெஜதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து…
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை: ரேவந்த் ரெட்டி!
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை. சட்டப்படி நடந்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி…
