கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம்: அர்ஜுன் சம்பத்

கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்…

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதி: திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு முறைகளை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம்…

ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுமாறு நிக்கி ஹாலே ‘மெசேஜ்’!

அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுமாறு இஸ்ரேல் பிரதமர்…

நாகை டூ இலங்கை கப்பல் முதல் பயணம் 12ம் தேதி ஒத்திவைப்பு!

இலங்கை காங்கேசந்துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து இன்று தொடங்கப்பட இருந்த பயணிகள் கப்பல் சேவை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 150…

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு அக்.19-க்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின்…

காவிரி விவகாரத்தில் தீர்மானம் என்ற பெயரில் திமுக நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது: அண்ணாமலை

காவிரி விவகாரத்தில் தீர்மானம் என்ற பெயரில் திமுக நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது என்றும் விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ எந்த அக்கறையும்…

காவிரி பிரச்னையில் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

“காவிரியில் இருந்து விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம். அதன் அடிப்படையில்தான்,…

இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரிய சாந்தன் வழக்கில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகல்!

இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி…

காவிரி நதிநீர் பிரச்சனையில் அக். 11-ல் பந்த்: விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து காவிரி டெல்டாவில் நாளை மறுநாள் அக்டோபர் 11-ந் தேதி நடைபெறும் பந்த்…

காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை: அமைச்சர் ரகுபதி!

காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும், பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்…

வன்முறை ஒருபோதும் தீர்வு தராது: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் தீர்மானம்!

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில்…

5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்: ஜெ.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர்…

பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றார் கிளாடியா கோல்டின்!

எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலைத் தனது…

அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்: சபாநாயகர்

அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு கூறி உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை…

கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்: வேல்முருகன்!

7 கோடி மக்களை அவமானப்படுத்திய கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்ட ஆஸ்திரேலிய எம்.பிக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மில்டன் டிக் தலைமையில் ஆஸ்திரேலிய எம்.பிக்கள் பார்வையிட்டனர். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தார் செந்தில்…

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தளுக்கான அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.…