பெண்களுக்கு எதிரான வன்முறை ஒடிசாவில் அதிகரித்து வருகிறது: பிரியங்கா காந்தி!

ஒடிசாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில்…

மக்கள் அனைவரும் ‛வாட்ஸ்அப்’ செயலியை ‛டெலிட்’ செய்ய வேண்டும்: ஈரான்!

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு…

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது: வைகைச் செல்வன்!

ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக விசிக…

ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் வீடுகளில் சீல்களை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சீல்களை அகற்றவும் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்கவும் நீதிமன்றத்தில்…

கட்சிக்கொடி கட்டிய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிப்பதில்லை: உயர்நீதிமன்றம்!

கட்சிக் கொடி கட்டி உள்ள வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. ஆனால் பொதுமக்களின் வாகனங்கள் சிறு பிரச்சனை செய்தாலும் தாக்குகிறார்கள்…

கீழடி ஆய்வறிக்கை: மத்திய பா.ஜ.க அரசுக்கு த.வெ.க., கண்டனம்!

கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின்…

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 20-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!

‘மா’ சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளிக்…

Continue Reading

போர் தொடங்குகிறது.. இனி இரக்கத்துக்கு இடமில்லை: ஈரான் தலைவர் கமேனி!

ஈரான் – இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட…

ஒன்றிய அரசு நம் மீது தொடுப்பது பண்பாட்டுப் போர்: திருச்சி சிவா!

கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்றும், நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு என்றும் மதுரை திமுக மாணவரணி…

பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார்…

தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: அன்புமணி!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் கர்நாடக முதல்வரிடமிருந்து சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே…

பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: பிரதமர் மோடி!

பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி…

விசாரணைக்கு ஏடிஜிபி ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?: உச்சநீதிமன்றம்!

ஏடிஜிபி ஜெயராமன் தொடர் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன், 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். இப்படி உடனடியாக…

கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தார்!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பும்: ஆர்.பி.உதயகுமார்!

“கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான். அது நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அதிமுகவின் குரலாகத் தான் இருக்கும்.”…

ரூ.3000 ஃபாஸ்டேக் பாஸ் வாங்கினால் நாடு முழுக்க பயணிக்கலாம்: நிதின் கட்கரி!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் முறையை 2025 ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்த…

கள் இறக்கியதற்காக விசாரணையை சந்திக்க தயார்: சீமான்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பனையேறி, கள் இறக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.…

இப்போதைக்கு கமேனியை கொல்லப் போவதில்லை: டொனால்ட் ட்ரம்ப்!

“ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை” என்று…