டெங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று வேதனைத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்த…
Category: செய்திகள்
செப். 18ல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் வரும் செப்.18 ஆம் தேதி கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் தலைவர் எஸ்.கே.…
அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பித்த அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜெயக்குமார்
மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.…
அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி…
திமுகவை இண்டியா கூட்டணி கட்சிகள் கண்டிக்காதது ஏன்?: நிர்மலா சீதராமன்!
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய திமுகவை, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏன் கண்டிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர்…
டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20-ந் தேதி தொடர் முழக்க போராட்டம்: கே.பாலகிருஷ்ணன்
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி கோரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20-ந் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என்று…
நாட்டு வெடிகுண்டு வெடித்து திண்டுக்கல் அருகே 2 இளைஞர்கள் பலி!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மங்கம்மாள் சாலை…
இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு: மதுரை மதிமுக மாநாட்டில் தீர்மானம்!
உலகத் தமிழினம் இணைந்து இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று மதுரை…
திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றவே சனாதன பேச்சு: வானதி சீனிவாசன்
திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றவே, திட்டமிட்டு எழுதி வைத்து உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்,…
எதையும் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு ஆடாதீர்கள்: சீமான்
தம் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகாரை நடிகை விஜயலட்சுமி மூலம் சொல்ல தூண்டுகிறவர்கள் வீட்டு பெண்களை அனுப்புங்க.. நான்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது 20ஆம் தேதி தீர்ப்பு!
ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான தீர்ப்பு வரும் 20ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு…
அமைச்சர் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட்!
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றவர்களுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட்…
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல, நம் உரிமை: துரைமுருகன்
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை என்று தமிழக…
தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்: பிரஹலாத் ஜோஷி
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் ஏன் அச்சம் கொள்கிறது?” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி…
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தாக்கல்!
ஊழல் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஜாமீன்…
உரிமைத் தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணம் பிரதமர் மோடிதான்: தமிழிசை
உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும், முதன் முதலில்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்.15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்…
