ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் மீண்டும் அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த…

இந்தி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி எதிர்ப்பு!

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி…

நிபா வைரஸ்: புதுச்சேரியின் மஹேயில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான மஹேயில் இன்று முதல்…

தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு…

தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம்: அண்ணாமலை

தமிழக மக்களுக்குஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் ஆகும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழகம் முழுவதும் ‘என்…

ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது: திருமாவளவன்

தமிழ்நாட்டில் ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது. ஆகவே, சங்க்பரிவார்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுவதுதான்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கோடநாடு வழக்கு தொடர்பாக,…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமாட்டேன்: கேசிஆர் மகள் கவிதா!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா இன்று விசாரணைக்கு…

இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைக்கிறது: அமித்ஷா

இந்திய மொழிகளை இந்தி ஒருங்கிணைப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய…

என்னையை வைத்து யாரும் பிளே பண்ணிட்டு இருக்காதீங்க: வீரலட்சுமியை எச்சரித்த விஜயலட்சுமி!

வீர லட்சுமி என்னிடம் கேட்காமல் ஸ்டேட்மண்ட் ரிலீஸ் வெளியிட்டுட்டு இருந்தால், சீமானிடமும் நாம் தமிழர் கட்சியிடமும் சொல்லிவிட்டு நான் பெங்களூர் கிளம்பி…

ஆளுங்கட்சிக் கூட்டணி ‘கவுதம் அதானி – என்டிஏ’ கூட்டணி: ஜெய்ராம் ரமேஷ்

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியை ‘கமாண்டியா’ என்று பிரதமர் மோடி கேலி செய்ததற்கு பதிலடியாக ஆளுங்கட்சிக் கூட்டணியை GA-NDA (கவுதம் அதானி என்டிஏ)…

தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை: அன்புமணி

கடலூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கடலூர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர்…

ஆவின் பொருள்கள் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: அண்ணாமலை

ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.…

முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: மத்திய அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

வேங்கைவயல் விவகாரத்தில்உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை…

சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி!

சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார்!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற…