காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி…
Category: செய்திகள்
மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ்!
மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான…
பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது!
பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்…
காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் 38 பேர் பலி!
காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 38 பேர் பலியாகினர் என்று காஸா சுகாதார…
அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்: டிரம்ப்!
டெஹ்ரான் வான்பகுதியை தங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து…
அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?: எடப்பாடி பழனிசாமி!
“கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன்…
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் யார்? அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு?: மாணிக்கம் தாகூர்!
இந்தியாவில் NEET-UG தேர்வில் உண்மையாக யார் தேர்ச்சி பெறுகிறார்கள்?. அதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நீட் தேர்வு…
எடப்பாடி பழனிசாமி எண்ணம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கு: மு.க.ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில்,…
பாமக நிர்வாகி கொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை: ராமதாஸ்!
“வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த…
12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும்: பெ.சண்முகம்!
தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம்…
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு அஞ்சலி!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து…
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்படும்: மத்திய அரசு!
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டில்…
இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு: டாக்டர்.கிருஷ்ணசாமி!
மதசார்பின்மை’ என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல; எந்த மதத்தையும் சாராது நிற்பது, ‘இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே’ அனைத்துப்…
Continue Reading
துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: எடப்பாடி பழனிசாமி!
பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என…
ஓ.பன்னீர் செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய அப்பாவுவிடம் புகார்!
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த…
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்!
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி…
தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி!
‘என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸிடம் அக்கட்சித் தலைவர் அன்புமணி…
