மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு மோடியால் செல்ல முடியாதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர்…
Category: செய்திகள்
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது: நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம்…
பனை மரத்தில் கள் இறக்கி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம்!
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில்…
குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை, அதிமுக முன்னெடுக்கும் என்று…
தமிழகத்தில் விரைவில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை அரசு மருத்துவக்…
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வாருங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில்…
பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை…
பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்: ராமதாஸ்!
பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார். பாமகவில் நிறுவனர்…
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்திஅனுமதி!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின்…
இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்: தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்!
இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது.…
நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்!
தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக…
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசாரை ஏன் அனுப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.…
முருகனை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்கின்றனர்: கி.வீரமணி!
முருகனுக்கு காவி சாயம் பூச பாஜக முயற்சிப்பதாகவும், மனிதர்களை ஆண், பெண் எனப் பிரித்தவர்கள், இப்போது கடவுளையும் பிரிக்கின்றனர். முருகனை வைத்து…
திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது: அண்ணாமலை!
‘கோவில்’ படத்தில் வரும் வடிவேலு காமெடியை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம், நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை…
முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை: திருமாவளவன்!
“முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை. எங்களது தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமர் பதவியைக் கைப்பற்றுங்கள் என வழிகாட்டி இருக்கிறார். அதுதான் அதிகாரமிக்க…
துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி!
துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.…
புறநகர் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: தயாநிதி மாறன்!
நெரிசல் மிகுந்த நேரங்களில், புறநகர் ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறியுள்ளார். மத்திய ரெயில்வே…
7 பேருடன் கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!
உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணி…
