நீதிமன்ற அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும்: அண்ணாமலை

விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் என அண்ணாமலை கூறினார். விருதுநகரில் நேற்று காலை பா.ஜனதா…

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு: எடப்பாடி பழனிசாமி!

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என கடுமையாக விமர்சித்துள்ளார்…

நிதி அமைச்சரின் பேச்சு மெகா அண்டப்புளுகு: மா.சுப்பிரமணியன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம்.…

ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா?: டி.ஆர்.பாலு

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா? என்று டி.ஆர்.பாலு கூறினார். நாடாளுமன்ற தி.மு.க.…

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்: திருமாவளவன்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன்…

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்…

ரூ.1.72 கோடி பெற்றதாக பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது குற்றச்சாட்டு!

எந்த சேவையும் வழங்காமல் ரூ.1.72 கோடி பெற்றதாக தனது மகள் வீணா விஜயன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன்…

பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வன்முறையாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட வேண்டுமென பிரதமர் மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.…

நிலவை ஆராய ‘லூனா-25’ விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ரஷ்யா!

விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷ்யா, நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு…

செண்பகவல்லி அணை குறித்த திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?: அண்ணாமலை

திமுக தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால்,…

தேர்தல் ஆணைய நியமனங்களுக்கான புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் மூவர் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை…

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது என திருவண்ணாமலையில் நடைபெற்ற சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.…

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை: உயர் நீதிமன்றம்!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று சென்னை உயர்…

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு…

பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா…

எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை: பிரதமர் மோடி!

வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும்; மணிப்பூர் மக்களோடு நாடு இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை என்றும்,…

Continue Reading

வாக்குறுதிக்கு முரணாக நடப்பதுதான் தி.மு.க.வின் வாடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்!

பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படாததற்கு…

திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பாஜக அரசு நடுங்குகிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி என்று மு.க.ஸ்டாலின் எழுதிய…