வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். நாகை…
Category: செய்திகள்
திமுகவை காமராஜரின் சாபம் சும்மா விடாது: அண்ணாமலை!
காமராஜர் பிறந்த விருதுநகரை இவ்வளவு பின்தங்கிய மாவட்டமாக மாற்றிய திமுகவை அவரது சாபம் சும்மா விடாது என்று தமிழக பாஜக தலைவர்…
பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது!
பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸான எரிஸ் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம்…
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும்: ரணில்
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை…
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போருக்கு ரெடியாக உத்தரவு!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ராணுவ உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ள நிலையில், போருக்கு ரெடியாகவும்…
வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: பிரியங்கா காந்தி!
பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும் வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். வெள்ளையனே வெளியேறு…
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை பிரதமர் மோடி பதிலுரை: ராஜ்நாத் சிங்
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பதிலுரை…
நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள்: சு.வெங்கடேசன்!
மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி இது என்றும், 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில்…
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு!
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட எஸ்.பிக்கு உயர் நீதிமன்ற…
ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சி: அன்புமணி
ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சியால் சூழல் கேடுகள் ஏற்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது…
பெரியகுளம் காதலர்கள் உயிரிழந்துள்ளது ஆணவக் கொலையாக இருக்கலாம்: கே.பாலகிருஷ்ணன்
தேனி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் உயிரிழந்துள்ளதில் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை…
பாண்டியன் செங்கோல் எரிந்த கதை தெரியுமா?: கனிமொழி!
எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும் என்று திமுக…
‘கேரளம்’ என பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள்…
மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது: அமித்ஷா
அரசியல் உள்நோக்கோடு மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஆளும் ஒன்றிய அரசுக்கு…
பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்ததாக ராகுல் மீது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார்!
மக்களவையில் இருந்து புறப்பட்ட போது பெண் உறுப்பினர்களை பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்…
நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிட தயங்குவது ஏன்?: கி.வீரமணி!
பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்? மக்கள் பார்வைக்கும் – விவாதத்திற்கும் உடனடியாக…
Continue Reading
தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்!
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்…
