இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது: உதயநிதி ஸ்டாலின்!

இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது என அமைச்சர்…

காவிரி நீர் விவகாரத்தில் இல்லாத ஊருக்கு வழி தேடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லாத ஊருக்கு வழி தேடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது…

தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட்…

மீண்டும் விளைநிலங்களைப் பறிக்கும் முயற்சி நடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்: அன்புமணி

என்எல்சி விரிவாக்கத்திற்காக மீண்டும், மீண்டும் விளைநிலங்களைப் பறிக்கும் முயற்சி நடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் என பாமக தலைவர் மருத்துவர்…

அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ

தன்னை அரசியல் விஞ்ஞானி என்று விமர்சித்த அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்றும், ஒரு வருடம் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்தில் தலைவராகி…

1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் அதிரடியாக…

உக்ரைன் ரஷ்யாவின் மிக முக்கியமான போர் கப்பலை தாக்கியுள்ளது!

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது போரில் உக்ரைனின் கை மெல்ல ஓங்கி வருகிறது.…

இந்தித் திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது: சு.வெங்கடேசன்

இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த கருத்துக்கு…

நிலம் கையகப்படுத்த என்.எல்.சி., மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி!

சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை என்.எல்.சி நிறுவனம் வழங்கியுள்ளது. 30 நாட்களுக்குள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க வேண்டும்…

காஷ்மீரில் வீட்டுக் காவலில் முன்னாள் முதல்வர் மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள்!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நான்காவது ஆண்டு தினத்தை ஒட்டி இன்று அம்மாநில…

எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்: அமித்ஷா

தற்போது இந்தி மொழி ஏற்பு என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க…

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை!

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.…

எந்த தகுதியும் இல்லாத உதயநிதி இன்று அமைச்சர்: அண்ணாமலை

கோபாலபுரக் குடும்பத்தில் பிறந்ததைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார் என பாஜக மாநில…

கரூரில் செந்தில் பாலாஜி உதவியாளரிடம் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் உள்பட 3 பேரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் 2 நாட்களாக தீவிரமாக…

புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானத்துக்கு தமிழிசை ஒப்புதல்!

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரிய தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்து உள்ளார். புதுச்சேரி…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்!

ஜம்மு காஷ்மீரின் குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில்…

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தின்போது தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறையால்…