முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.…
Category: செய்திகள்
திண்டுக்கல் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…
பாஜக தமிழகத்தில் யாத்திரை நடத்துவதை விட மணிப்பூருக்குச் செல்லலாம்: கி.வீரமணி
தமிழகத்தில் யாத்திரை செல்வதை விட மணிப்பூருக்குச் சென்றால்தான் அங்குள்ள நிலைமை தெரிய வரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.…
நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு!
பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 8 கல்வி நிறுவனங்கள் எந்த பட்டமும் வழங்க…
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது: அனுராக் தாக்குர்
விளையாட்டு வீரர்களுக்கானத் திட்டங்களில் பலன்பெற்றவர் விவரங்களை மாவட்ட வாரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைப்…
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்: ஷபாஸ் ஷெரீப்!
இந்தியாவுடன் போரை நடத்த விரும்பவில்லை. அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக…
பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும்: பிரதமர் மோடி
மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி மூலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும் என்று…
முதுமலை யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் பராமரிப்பாளராக பெள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலையிட வேண்டும் என்று ’இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று அவரை நேரில் சந்தித்து…
ஓபிசி உள் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக்…
புனே கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்கள்: தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காக சென்ற 2 தமிழர்கள் கிரேன் கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் அவர்கள் குடும்பத்துக்கு தலா…
தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்: அமலாக்கத் துறை வாதம்!
தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியமான ஒன்று என அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா…
மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது: கே.எஸ்.அழகிரி
வருமானத்தில் 20 சதவிகிதத்தை வட்டிக்கு மட்டுமே செலவு செய்கிற நிலையில்தான் மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது என்று…
நைஜர்-ராணுவத்திற்கு மக்கள் ஆதரவு
ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் இந்த கலகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு…
அந்தமான் நிகோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.…
பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் வேண்டுகோள்!
தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் நிதி மந்திரி ஆமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு…
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கனடாவில் ஆய்வு!
கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள், கால்நடை வளர்ப்பு குறித்து பார்வையிட்டு…
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பிடிஆர் சந்திப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த…
