பருவமழையால் பரவனாற்றின் நிரந்தர ஆற்றுப்பாதையை முடிக்க வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் சுரங்க…
Category: செய்திகள்
மோடியே போட்டியிட்டாலும் தி.மு.க.விடம் தோற்பார்: சேகர்பாபு
ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.…
காரல் மார்க்ஸ் பற்றி விஷத்தை கக்கியுள்ளார் ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை!
புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவி விஷத்தை கக்கியிருப்பதாகவும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை.…
7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…
பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன்
கணித வல்லுநரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கருத்து தெரிவித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு பாசிச நடவடிக்கை என விமர்சித்துள்ளார்…
பாஜக ஏன் அதிமுக ஆட்சியின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை: முத்தரசன்
ஊழலைப்பற்றி பேசும் பாஜ அரசு ஏன் அதிமுக ஊழலை பற்றி பேசுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி…
மீண்டும் பணியை துவக்கியது என்எல்சி: வளையமாதேவியில் போலீசார் குவிப்பு!
வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் புதிய வாய்க்கால் வெட்டும் பணி நேற்று மீண்டும் துவங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர்…
தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: ஜெயக்குமார்
ராக்கெட் போல ஏறி வரும் தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிமுக…
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெற்ற வெற்றி…
நிதி நெருக்கடியால் உலகளவில் உணவு உதவிகளை பெருமளவில் குறைத்தது ஐநா!
நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் உணவுகளை பெருமளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநாவின் உலக…
பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா துணை நிற்க வேண்டும்: நெய்லா குவாட்ரி
பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என பலுசிஸ்தான் முன்னாள் பிரதமர் நெய்லா குவாட்ரி வேண்டுகோள்…
இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். பாஜவின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான…
சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306…
அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை: சீமான்
அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அண்ணாமலை வேண்டும் என்றால் உடலைக் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவலாம் என்று சீமான் கூறியுள்ளார்.…
எண்ணற்ற பாவங்கள் செய்த ஒரே குடும்பம் முதல்வர் குடும்பம்தான்: அண்ணாமலை!
“பாவ யாத்திரை” என்று புலம்பும் அளவுக்கு ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம், முதல்வர் ஸ்டாலினை கலங்கடித்துள்ளததாக பாஜக மாநிலத் தலைவர்…
வயிற்றுக்குச் சோறிடுவோரை வேதனைக்குள்ளாக்க வேண்டாம்: கமல்ஹாசன்
நெய்வேலி என்எல்சிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.…
மணிப்பூர் கலவரத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி செய்கிறது: முன்னாள் ராணுவத் தளபதி!
மணிப்பூர் விவகாரத்தில் வெளிநாட்டு சக்தியின் பங்கை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் ராணுவத் தளபதி நரவனே, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு சீனா…
நெய்வேலியில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு காவல் துறையினர்தான் காரணம்: அன்புமணி
நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கைது செய்யப்பட்ட…
