இந்திய பகுதிகளை பாகிஸ்தான், சீன பகுதிகளாக சித்தரிப்பதா?: காங்கிரஸ் கண்டனம்!

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா…

ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…

ஜூலை 19ஆம் தேதி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: அன்பில் மகேஷ்

நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுக்க விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர்…

மக்களவைத் தேர்தலில் பொது சிவில் சட்டத்தால் பாஜக படுதோல்வி அடையும்: சீமான்

பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியளித்து, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு மண்ணைக் கவ்வியதோ, அப்படியே எதிர்வரும் நாடாளுமன்றத்…

விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…

செந்தில் பாலாஜி வழக்கில் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் மனு!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்…

மதுரை கலைஞர் நூலகத்தை நாளை திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தர உள்ள நிலையில், மதுரையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு…

தமிழ்நாடு மீண்டும் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் காக்க, தமிழக அரசின் சார்பில் வாதிட மூத்த சட்ட வல்லுனர்களை அமர்த்த வேண்டும் என்று பாமக…

விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3: ராகுல் காந்தி

1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3 என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்…

மகாராஷ்டிரா அமைச்சரவையில் அஜித் பவாருக்கு நிதித் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஏக்நாத் ஷிண்டே…

வேங்கை வயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய பெற்றோர் சம்மதம்!

வேங்கை வயல் வழக்கில் 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். 4 சிறுவர்களின் பெற்றோர்களும்…

சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: திரவுபதி முர்மு!

இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சந்திரயான்- 3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்…

ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை நவீன காலத்தில் தவிர்க்க இயலாதா?: சு.வெங்கடேசன்!

ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ள காலத்தில் தவிர்க்க இயலாதா? என்று சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி…

செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான்: நீதிபதி கார்த்திகேயன்!

செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான் என்று 3-வது நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோரமுடியாது என்றும்…

பொது சிவில் சட்டம்: கருத்துக்களை சட்ட ஆணையத்திற்கு திருமாவளவன் அனுப்பியுள்ளார்!

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இன்றுடன் இது குறித்த கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவுறுகிறது.…

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு அக்டோபர் 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து சென்னை…

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.…

Continue Reading

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு குடும்பத்தோடு வர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்க வேண்டும் என்று…