கறுப்பு பணத்தை பற்றி பேச உதயநிதி, ஸ்டாலின் குடும்பத்திற்கு தகுதியில்லை: அண்ணாமலை

கறுப்பு பணத்தை பற்றிப் பேச அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுதி இல்லை என தமிழக பாஜக…

வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள்: ஜெயக்குமார்

வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். தமிழ்நாடு மதுவிலக்கு துறை அமைச்சர்…

அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு: மு.க.ஸ்டாலின்

அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை, வடபழஞ்சியில் பின்னக்கிள் நிறுவனத்தின் தகவல்…

பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது: அன்புமணி ராமதாஸ்

பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. பொது சிவில்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு!

அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான தீர்ப்பு இறுதியாகவில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்று வரை…

பணம் படைத்தவர்களே அரசியலில் இருக்க முடியும்: நாராயணன் திருப்பதி

இன்றைய சூழ்நிலையில், பணம் படைத்த கட்சிகளும், பணம் செலவழிக்கும் நபர்களும் தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பது கண்கூடு…

எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒற்றைத்தலைமை…

மணிப்பூர் குறித்து ஐரோப்பா விவாதிக்கும்போது, பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்: ராகுல் காந்தி

மணிப்பூர் வன்முறையால் பற்றி எரியும் நிலையில், பிரதமர் இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ்…

எனக்கு அளிக்கப்படும் உணவைக் கூட கவனமாகவே உட்கொள்வேன்: அதிபர் ஜோ பைடன்!

ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபட்ட பிர்கோஸின் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் மர்மமாக இருக்கும் சூழலில்…

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது: செல்வப்பெருந்தகை!

உலகத்தரம் மிக்க, பிரம்மாண்டமான நூலகத்தை மதுரையில் கட்டியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் -பாராட்டும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை.…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த 7 மீனவர்கள்,…

சங்கரய்யாவுக்கு 102வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பொதுவுடைமை இயக்க முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது…

ஜெகன் மோகன் ரெட்டி மனைவியின் சொத்துக்களை முடக்கிய விவகாரம்: அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மனைவியின் சொத்துக்களை முடக்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை…

இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி

கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி…

‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்பது மெய்ப்பட உழைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

காமராஜர் பிறந்தநாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர் பிறந்த…

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது: வைகோ

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். பொது சிவில் சட்டத்தை…

மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் திமுகவினர் தடுக்கிறார்கள்: அண்ணாமலை

திமுகவினர் மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை…

கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- பொது சிவில் சட்டம்…