26 பேர் பலியான பஸ் விபத்துக்கு எக்ஸ்பிரஸ் சாலை தரத்தைக் குறைகூறுவது சரியல்ல: தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் 26 பேர் உயிரிழந்த பேருந்து விபத்துக்கு சாலையின் கட்டுமானத் தரத்தை குறைகூறுவது சரியில்லை என்று அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர…

இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு: பிரதமர் மோடி

நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள்…

தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதனம் தோன்றியதே தமிழகத்தில்தான் என கூறியுள்ள ஆளுநர் ஆர்என் ரவி, சனாதனம் மக்களை பிரிக்கிறது என்று கூறுவது தவறு என தெரிவித்துள்ளார்.…

நாமக்கல் அருகே கிணற்றுக்குள் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற 3 பேர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விவசாய கிணற்றில் மொபட்டுடன் தவறி விழுந்த பள்ளி மாணவன் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியான…

இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த டிகே சிவக்குமார் சதி: அன்புமணி

தமிழ்நாடு – கர்நாடகா இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் சதி செய்வதாக பாமக தலைவர்…

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.4,100 கோடிக்கு கணக்கு இல்லை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் 2 நாளாக நடத்திய சோதனையில், ரூ. 4,100 கோடியை கணக்கு காட்டாத தகவல்…

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பான ஆளுநர் கடிதத்தை ரத்து செய்ய கோர்ட்டில் மனு!

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி…

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்…

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: டிகே சிவகுமார்

கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை…

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய மருத்துவர் நாளையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள்…

இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்

தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க மிக உயர்ந்த பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்கின்றனர். சீனாவின் ஷாங்காயில் நடந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட…

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து: 25 பேர்பலி!

மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்…

கவர்னர் சர்வாதிகாரியாக செயல்பட தொடங்கி இருக்கிறார்: முத்தரசன்

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என முத்தரசன் கூறினார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட்…

எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை: மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும், எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்…

Continue Reading

தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்: சைலேந்திர பாபு

பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான…