ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று புதிய போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்தார். தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி…
Category: செய்திகள்
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன்: பிரேன் சிங் அறிவிப்பு!
நெருக்கடியான இந்த தருணத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் அறிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில்…
பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!
பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள்…
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது: ஜெயக்குமார்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது நெஞ்சு…
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் முடிவை ஆளுநர் வாபஸ் பெறவில்லை: அண்ணாமலை
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் ஆளுநர் ரவி தனது முடிவை வாபஸ் பெறவில்லை, நிறுத்தித் தான் வைத்துள்ளார் என்று பாஜக மாநில…
மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி: ராகுல் காந்தி
மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக…
மத்திய அரசின் அவசர சட்ட நகலை எரிப்போம்: ஆம் ஆத்மி
ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். மத்திய அரசின் நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை…
கர்நாடகா உயர் நீதிமன்றம் டுவிட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்!
டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு இந்திய அரசு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர்…
சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: திருமாவளவன்
அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…
தமிழில் பெயர்ப்பலகையை வைக்கும் கடைகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ராமதாஸ்
தமிழை முதன்மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…
அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!
தமிழ உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து…
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆடு தானாக வந்து மாட்ட போகுது: ஆர்.எஸ்.பாரதி
ஆடு தானாக வந்து மாட்ட போகுது என ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். போக்குவரத்து துறையில் பணமோசடி செய்ததாக…
நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும் என தமிழக அரசுக்கு புது யோசனை தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
தொழில் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் தி.மு.க. அரசு: அண்ணாமலை
நேர்மையாக தொழில் செய்பவர்களை அச்சுறுத்தி தொழில்துறையில் தி.மு.க. அரசு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள…
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பது அதிகார முறைகேடு: சீமான்
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பது அதிகார முறைகேடு…
ஆளுநரின் செயல்பாடுகள் மனநலம் சீராக இல்லாதவர் போலவே உள்ளது: திருமாவளவன்!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போலவே உள்ளது என மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக தலைவர்…
ஊழல்வாதிகளுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்: அமித்ஷா
பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் ரூ.20 லட்சம் கோடி ஊழல்வாதிகள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…
