மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட்டுவிட்டு, மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று கார்த்தி…
Category: செய்திகள்
இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை!
இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய…
ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: சேகர்பாபு
ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை…
2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக எந்த கட்சியோடு கூட்டணி அமைத்தாலும் பயனில்லை: சசிகலா
நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தண்ணீர் வராத நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக எந்த கட்சியோடு கூட்டணி அமைத்தாலும் பயனில்லை…
உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கூடுதல் மனு!
செந்தில் பாலாஜி கைது குறித்த ஆட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்…
100% சாதிவாரி இடப்பங்கீடு இலக்குக்கு மீண்டும் உறுதியேற்போம்: ராமதாஸ்
100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்டுவதற்கு சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
மின் பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!
அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது: நடிகர் நாசர்
வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது. அவர்களாகவே சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்ற தெளிவுடையவர்களாக வர வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருக்க…
செந்தில்பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள்: எடப்பாடி பழனிசாமி
மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். செந்தில் பாலாஜி வாக்குமூலம்…
ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்
ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தி.மு.க. அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி இருக்கிறார்.…
பிரதமர் மோடிக்கு எகிப்தின் ஆர்டர் ஆப் தி நைல் விருது!
26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை. அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு…
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை: முக.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதல்வர்…
தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான்: ஜெயக்குமார்
அமலாக்கத் துறையினர் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது. தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார்…
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட்…
மற்ற மாநிலங்களை குறை கூறுவதற்கு முன் மணிப்பூரை பாருங்கள்: ஆம் ஆத்மி
முதலில் மணிப்பூர் மாநிலம் எரிவதை பாருங்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா…
எமர்ஜென்சி வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்: பிரதமர் மோடி
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது…
மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம்: கே.எஸ். அழகிரி
மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம் என்றும் தமிழக அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம்!
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.…
