அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி கணிதம் பட்டப்படிப்பை நிறுத்தக்கூடாது: ராமதாஸ்

மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம் பட்டப்படிப்பை…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது: அஜித் தோவல்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வர்த்தக அமைப்பான அசோசெம்…

ரஷ்யா துருப்புகளை திரும்ப பெற்றால்தான் அமைதி பேச்சுக்கான வாய்ப்பு: ஜெலன்ஸ்கி

உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷ்ய துருப்புகள் வாபஸ் பெற்ற பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

அடக்குமுறைக்கு பாஜக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும்: வைகோ

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக…

பெலராஸ் நாட்டுக்கு முதல் தொகுதி அணு ஆயுதங்களை அனுப்பிவைத்துள்ளோம்: புதின்

பெலாரஸ்க்கு அணுஆயுதங்களை நகர்த்தும் வேலைதொடங்கிவிட்டது ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பதை நினைவூட்டவே இந்த நடவடிக்கை என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.…

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது!

தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா.…

சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுக்கு சங்கர் செந்தில் பாலாஜிக்கு எதிராக…

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஏன் தயக்கம்?: சசிகலா

கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதற்கு திமுக தலைமைக்கு என்ன தயக்கம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்…

இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் செந்தில் பாலாஜி: தமிழக அரசு அரசாரணை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது.…

எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை: தி.மு.க.

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்து உள்ளது. இதுகுறித்து…

கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து 15 அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் தி.மு.க. மாணவர் அணி உள்பட 15 அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. பல்கலைக்கழக பட்டமளிக்கும் கடமையை…

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்: நிதிஷ்குமார்

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார். நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்,…

குஜராத் கலவர வழக்கில் 35 பேர் விடுதலை!

குஜராத் கலவர வழக்கில் 35 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி, குஜராத்…

இம்பாலில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தனர்!

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைக்க முயன்றது. இதனையடுத்து வன்முறை கும்பலுக்கும்…

ஆளுநர் ஆர். என்.ரவி அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சி: முத்தரசன்

ஆளுநர் ஆர். என்.ரவி அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும்…

பாஜகவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

முதல்வர் மு.க ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுப்பு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற முதல்வர் மு.க ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். அமைச்சர்…