இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்: பிரியங்கா

இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை…

அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை எதிர்பாராத நிகழ்வு: செந்தில்பாலாஜி

அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை எதிர்பாராத நிகழ்வு. தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழகத்துக்கு எய்ம்ஸ் தேவையே இல்லை: மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அன்றைக்கு தேவையேபடவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிகளவில் சிறப்பாக இருந்தது என்று முதலமைச்சர்…

போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவிற்கு வட கொரியா ஆதரவு!

உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாக கிம் உறுதியளித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன்…

தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்று அமித் ஷா கூறியது மகிழ்ச்சிதான்: முதல்வர் ஸ்டாலின்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நவமி திதி நாளில் அணை திறக்கப்பட்டுள்ளது.…

மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு: மா.சுப்ரமணியன்

மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். நீட் தேர்வு…

நிதி நிலை சரியான பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்: அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நிதி நிலை…

கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படிக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் மனநலம் மற்றும் உடல் நலனை உறுதி செய்ய ராமாயணம் போன்ற இதிகாசங்களை படிக்க வேண்டும் என்று புதுவை…

மணிப்பூரில் ஒன்றிய அரசு அமைத்துள்ள அமைதி குழுவை புறக்கணித்த குக்கி இனக் குழுவினர்!

மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு அமைத்துள்ள அமைதி குழுவை புறக்கணிப்பதாக குக்கி இனக் குழுவினர் அறிவித்துள்ளனர். மணிப்பூரில் இரு பிரிவினரிடையே…

விலைவாசி உயர்வை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பாமக…

குழந்தை தொழிலாளர் என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும்: திருமாவளவன்

குழந்தை தொழிலாளர்முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச…

தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அண்ணாமலை!

தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா். மத்திய அமைச்சா் அமித் ஷாவை…

தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம்: டி.ஆர். பாலு

தமிழ்நாட்டுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம் அளித்துள்ளதாக திமுக…

மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஜூன் 23-ல் தொடக்கம்: கே.பாலகிருஷ்ணன்

ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

700 இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

போலி சேர்க்கை கடிதங்களைப் பெற்று கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 மாணவர்கள் நாடு கடத்தப்பட இருந்தனர். இந்நிலையில் கனடாவில் இருந்து…

திருவண்ணாமலை அருகே மனைவியை தாக்கியதாக ராணுவ வீரர் புகார்: எஸ்பி மறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படைவீடு கிராமத்தில் வசிப்பவர் ராணுவ வீரர் எம்.பிரபாகரன். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர், தனது…

மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி

அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

கொலம்பியா காட்டில் விமான விபத்தில் மாயமான சிறுவா்கள் 40 நாள்களுக்குப் பின் மீட்பு!

கொலம்பியாவில் அமேசான் காட்டில் 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமான விமான விபத்தில் மாயமான சிறுவா்கள் 40 நாள்களுக்குப் பின் அந்நாட்டு வீரா்களால்…