கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி: சென்னை ஐகோர்ட்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு…

வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்: சித்தராமையா

வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது…

பாஜக எதிர்ப்பு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை: பாரத் ராஷ்டிரிய சமிதி!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ல் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என பாரத் ராஷ்டிரிய…

ஐபோன்களில் அமெரிக்கா உளவு பார்த்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு!

ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கை அம்பலம். ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்!

அரசு பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை…

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு!

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். டெல்லியில் மக்களால்…

முதலமைச்சரின் சிங்கப்பூர்-ஜப்பான் சுற்றுப்பயணம் தோல்வி: எடப்பாடி பழனிசாமி!

முதலமைச்சரின் சிங்கப்பூர்-ஜப்பான் சுற்றுப்பயணம் தோல்வி அடைந்துவிட்டதாகவும் மக்கள் காதில் பூ சுற்ற வேண்டாம் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக…

Continue Reading

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் உத்வேகத்தை அளிக்கின்றன: பிரதமர் மோடி!

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் உள்ள ராய்காட் கோட்டையில் மராட்டிய…

கருணாநிதி அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர்: முதல்வர் ஸ்டாலின்!

கருணாநிதி அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் அனைத்து துறைகளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

தமிழக உரிமையை விட்டுக்கொடுக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?: ஆர்.பி.உதயகுமார்!

மேகேதாட்டுவில் அணையை கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்பு முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது,…

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் பாஜக அரசும் பிரதமரும் மவுனம் காப்பது ஏன்: பிரியங்கா காந்தி

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்…

2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்கலாம்: உயர்நீதிமன்றம்!

கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை…

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியே தீருவோம்: வட கொரியா

தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியே தீருவோம் என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் சூளுரைத்துள்ளாா்.…

அதானி விவகாரத்தில் கேட்ட 100 கேள்விகளை புத்தகமாக வெளியிட்டது காங்கிரஸ்!

அதானி விவகாரத்தில் பிப்ரவரி மாதம் முதல் பிரதமரிடம் கேட்ட 100 கேள்விகளை காங்கிரஸ் கட்சி புத்தகமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம்…

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்: ராகுல் காந்தி

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல்…

மணிப்பூரில் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமித் ஷா!

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று…

ஜனநாயக ரீதியான போராட்டங்களை தொடர மல்யுத்த வீரர்களுக்கு மம்தா பானர்ஜி அறிவுரை!

பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புல்லட்டில் சென்று 2வது…

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: பிரேமலதா

இந்தியாவிற்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…