குடியரசு துணைத் தலைவருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான கொலீஜியம் நடைமுறை மற்றும் நீதித் துறை குறித்து விமா்சித்தது தொடா்பாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்,…

அதானி குழுமம் பற்றி விசாரணை நடத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க ‘செபி’ கோரிக்கை!

2016-ம் ஆண்டில் இருந்து அதானி குழுமம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருவதாக கூறுவது தவறான தகவல் என்று சுப்ரீம் கோர்ட்டில்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் எழுந்து வந்த நிலையில்,…

அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள்!

நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் வைக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி கூறினார். நாடு முழுவதும்…

துரோகிகள் இன்று நண்பர்களாகி விட்டனர்: எடப்பாடி பழனிசாமி

துரோகிகள் இன்று நண்பர்களாகி விட்டனர். அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். தஞ்சை மாவட்டம்…

கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்: முதல்வர் மு.க ஸ்டாலின்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது…

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும்: திருமாவளவன்

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…

வடமாநில தொழிலாளர்கள் மீது தீ வைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலநாட்களுக்கு முன்பாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக…

கள்ளச்சாராயம் குடித்து பலியானதற்கு போலீசின் அலட்சியம்தான் காரணம்: கே.எஸ். அழகிரி!

மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு போலீசின் அலட்சியம்தான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

குண்டர்களின் கூட்டம்தான் பஜ்ரங் தளம்: திக்விஜய சிங்

இந்துத்துவா என்பது தர்மம் அல்ல என்றும், சனாதனம்தான் தர்மம் என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், குண்டர்களின் கூட்டம்தான்…

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம்!

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப்பும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…

மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்: அன்புமணி

மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும் என்றும் மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி…

முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய துணை கண்காணிப்புக்குழு ஆய்வு!

மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். பருவ மழைக்கு முன்னாள் முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள…

மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.…

விழுப்புரத்தில் கள்ளசாராயத்தால் பலி: முதல்வர் நேரில் ஆறுதல்!

மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில்…

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன்!

பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன…

கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும்: ராமதாஸ்

மாநிலம் முழுவதும் ஆலமரமாக வேரும், விழுதுமாக ஊன்றியிருக்கும் கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…