முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மரக்காணம் மற்றும்…

தமிழகத்தை கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும்: கமல்ஹாசன்

தமிழகத்தை கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22…

நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள்: டிடிவி தினகரன்!

நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம்.என்று டிடிவி…

பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ்

பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்கி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

மாநிலங்கள் உதய தினம் ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்படும்: ஆா்.என்.ரவி

ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்கள் உதய தினம் ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்படும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை கிண்டி ஆளுநா்…

நாமக்கல் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் குழப்பங்கள் நீடிக்கிறது: ஓபிஎஸ்

நாமக்கல் அருகே பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வழங்க வேண்டும்…

லைகாவிற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்து…

தமிழக அரசைக் கண்டித்து கையெழுத்து இயக்கம்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமாகாவின் இளைஞரணியின் சார்பில் வருகிற 20-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன்…

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான செந்தில்…

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் செயலி மூலம் எளிமையாக எடுக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்யவுள்ளது. சென்னையில்…

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: சீராய்வு மனு தள்ளுபடி!

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல்…

பிரதமர் மோடியுடன்கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜாவும் நேற்று…

அரசு பணிக்கு ஆள் தேர்வில் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டது: பிரதமர் மோடி!

அரசு பணி ஆள் தேர்வு முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, மத்திய…

தாய்லாந்தில் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி!

ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு…

ஊராட்சி செயலாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் அரசே நியமிக்க வேண்டும்: சீமான்

கிராம ஊராட்சி செயலாளர்களை இனி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து அரசே நியமிக்க வகைசெய்யும் அரசாணையை உடனடியாக வெளியிட…

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது: அமித் ஷா!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்காலிகமாகத்தான் வழங்கப்பட்டு இருந்தது என்றும், அதனால்தான் அது ரத்து செய்ய…

உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து, பிரான்ஸ் உறுதி!

ஜெலெனஸ்கி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க உறுதியளிக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவை…

சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனம் கூடாது: ஓ.பன்னீா்செல்வம்!

சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக முன்னாள் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…