கோடை காலத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய தயார்: செந்தில்பாலாஜி

கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் இருக்கிறது என்று அமைச்சர்…

விஷச்சாராய மரணம் குறித்து அரசு விரிவான அறிக்கையை அளிக்க கவர்னர் உத்தரவு!

விஷச்சாராய மரணம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.…

முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும்: நாராயணசாமி

மரக்காணம் விஷ சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி…

அதானி விவகாரம்: ‘செபி’ அமைப்புக்கு ஆகஸ்டு 14 வரை சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்!

அதானி நிறுவனங்களின் மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்கு ஆகஸ்டு 14-ந் தேதி வரை செபி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கி…

நீங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன்: சீமான்

இவுங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன் என முதல்வர் ஸ்டாலினையும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும்…

கள்ளச்சாராய சாவு அதிமுக ஆட்சி, பாஜக ஆளும் இடங்களில் நடக்கலையா?: கி வீரமணி

கள்ளச்சாராயம் குடித்து சாவது இந்த ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா? ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில், பண்ருட்டியில் கள்ளச்சாராயத்திற்கு 52 பேர் பலியானபோது…

Continue Reading

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய…

காஷ்மீர் முன்னாள் கவர்னரின் உதவியாளர் வீடு உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை!

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல் தொடர்பாக முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் உதவியாளராக இருந்தவர் வீடு உள்பட…

டிகே சிவகுமாருக்கு எதிரான சிபிஐ மனு மீதான விசாரணை ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு!

கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் மீதான வருமானத்துக்கு அதிகமாக ரூ74 கோடி சொத்து குவித்த வழக்கு விசாரணைக்கு…

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

திருமாவுக்கு திமுக கூட்டணியில் இருக்க விருப்பம் இல்லை: ஜெயக்குமார்!

அதிமுக, பாஜக உடனான கூட்டணியை பரிசீலனை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்த நிலையில், திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில்…

கள்ளச்சாராய வழக்கு கொலை வழக்காக மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு!

விஷச்சாராயம் விற்பனை செய்த சென்னை தொழிற்சாலை அதிபர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி…

கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நிலைப்புக்கு அரசு கொள்கை முடிவு எடுக்கணும்: அன்புமணி

கால்நடை உதவி மருத்துவர்கள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும்…

கள்ளச்சாராயம் விற்றவருக்கும் இழப்பீடு அறிவித்துள்ளது தமிழக அரசு: அண்ணாமலை

கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம்…

நாடு முழுவதும் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

நாடு முழுவதும் 100 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள்கள் கடத்தல்…

குவாட் சந்திப்பை ரத்து செய்த ஆஸ்திரேலியா!

ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து குவாட் சந்திப்பை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. நடப்பாண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறார்!

ஒருவார கால பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது இந்திய…