லோக்சபா தேர்தலுக்காக ஜூன் 13-ந் தேதி முதல் தமிழ்நாடு தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் டிசம்பரில் நாம் தமிழர் கட்சியின்…
Category: செய்திகள்
அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி முதல் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்…
ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி: வைத்திலிங்கம்
ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி என்று வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார். அதிமுக ஓபிஎஸ்…
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28 ஆம் தேதி திறப்பு!
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய…
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷ்யா ஏவுகணை மழை!
உக்ரைன் தலைநகா் கீவில் இந்த மாதத்தில் மட்டும் 9-ஆவது முறையாக ரஷ்யா நேற்று அதிகாலை சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கீவில்…
பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: இம்ரான் கான்
பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கான் எச்சரித்துள்ளாா். இது குறித்து, லாகூரிலுள்ள தனது இல்லத்திலிருந்து இம்ரான்…
திமுக உயா்நிலை செயல் திட்டக் குழுகூட்டம் மே 21 தேதி நடைபெறும்!
திமுக உயா்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா். திமுக…
கவர்னர் மாளிகை நோக்கி 22-ந்தேதி அ.தி.மு.க. ஊர்வலம்: எடப்பாடி பழனிசாமி!
கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.…
நாமக்கல் கலவரம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு: கே.எஸ்.அழகிரி!
நாமக்கல் அருகே பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து…
அனைத்து மாவட்டங்களிலும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டம்: அண்ணாமலை!
பாஜக தலைவர் அண்ணாமலை மே 20 ஆம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி…
ஜல்லிக்கட்டு போல நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி
ஜல்லிக்கட்டு போல நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக…
ஈழத்தில் எழுச்சியுடன் நடந்த 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
ஈழத்தில் தமிழர் தாயக நிலப்பரப்பில் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு…
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்பு சமத்துவ மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி: சரத்குமார்
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சமத்துவ மக்கள் கட்சிக்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி என்று…
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!
கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.…
ரெயில்வே பணி நியமன ஊழல் வழக்கு அமலாக்கத்துறை முன்பு ராப்ரிதேவி ஆஜர்!
ரெயில்வே பணி நியமனத்தில் நிலம் பெற்ற ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு…
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது…
இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்
சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார்.…
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது: வானதி சீனிவாசன்!
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக…
