மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவத்திற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
Category: செய்திகள்
கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலி: காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்: டிஜிபி சைலேந்திர பாபு
மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை…
தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்
தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள…
கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி: கே.பாலகிருஷ்ணன்
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…
