பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை: ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று…

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்!

பொதுமக்கள் செல்வாக்கை திமுக இழந்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். ராமேசுவரத்தில் நடைபெறும் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின்…

சோனியா காந்தி சிம்லா மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி…

அரசின் மெத்தனப் போக்கால் 500 மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்துவிட்டது: ஓ. பன்னீர்செல்வம்!

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் ம.தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி அடிப்படையில் வெற்றிகரமாக நடைபெற வேண்டும்: திருமாவளவன்!

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…

முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்: எல் முருகன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக முதல்வர் ஸ்டாலின்…

சென்னை மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி!

திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில்…

நம் வாசற்படி வரை வந்தேவிட்டது தொகுதி மறுவரையறை ஆபத்து: மு.க.ஸ்டாலின்!

“2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அதிமுக போன்ற…

100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.1400 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க…

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க உத்தரவு: ப. சிதம்பரம் வரவேற்பு!

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அதிமுக: அமைச்சர் ரகுபதி!

“பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே யூடர்ன் அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது…

நாங்கள் இனி எங்கு ஆட்சிக்கு வந்தாலும் 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவோம்: ராகுல் காந்தி!

“வரும் காலத்தில் நாங்கள் (காங்கிரஸ்) எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவோம். அது பிகாரில் இருந்து தொடங்கும்”…

பகல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது: பிரதமர் மோடி!

மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பகல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.…

பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது: நயினார் நாகேந்திரன்!

பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உண்டு என்று பாஜக மாநில தலைவர் நயினார்…

குடிநீர் வாரியத்தில் ஆண்டு தோறும் ரூ.90 கோடி ஊழல் நடந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்!

குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல் நடந்திருப்பதாகவும், ஆண்டு தோறும் ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்…

மதுரையில் நடக்கப்போவது முருகன் மாநாடு அல்ல.. சங்கிகள் மாநாடு: சேகர்பாபு!

மதுரையில் இந்து முன்னணி சார்பாக நடத்தப்படுவது முருகன் மாநாடு அல்ல, அது சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மதுரை…

முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை குறித்து பூச்சாண்டி காட்டுகிறார்: எடப்பாடி பழனிசாமி!

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என…