மாநில கல்விக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஜவஹர் நேசன் விலகல்!

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் கூறியுள்ளார். இதுகுறித்து…

கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கோடை மழையினால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் பருத்தி பயிருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், ஒரு ஏக்கர்…

நேரடி ஒளிபரப்பு நீதிமன்றத்தை பொதுமக்களின் வீடுகளுக்கே அழைத்துச் சென்றுள்ளது: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என உச்ச நீதிமன்றம்…

நாஜிக்களைப் போல் ரஷ்யா தோல்வியடையும்: ஜெலன்ஸ்கி

இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வி அடையும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீவ்வில்…

மேற்குலக நாடுகளால் ரஷ்யாவுக்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: புதின்

மேற்குலக நாடுகளால் நமக்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில்…

நாம் தமிழர் சீமானுக்கு தமிழக சட்ட ஒழுங்கு கட்டுப்பட்டுள்ளது: விபுல் ஷா!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் அச்சுறுத்தலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்கிற ஒற்றை மனிதர்தான் காரணம் என்று தயாரிப்பாளர்…

நீர்நிலைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நீர்நிலைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பெண் அளித்த புகாரில் அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் கைது!

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் அளித்துள்ள…

பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்…

மணிப்பூர் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியில் பற்றி எரிகிறது: கி.வீரமணி

‘தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இல்லை’ என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை நித்தம் நித்தம் நீரில் வரைந்து காட்டுகிறார் ஆளுநர் ரவி. மணிப்பூர் ‘இரட்டை…

Continue Reading

கருணாநிதி தலையை வெட்ட சொன்னவர்கள் மீது ஒரு வழக்கும் பாயலையே: செல்வப்பெருந்தகை!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்னவர்கள் மீது எந்த வழக்கும் பாயவில்லை. அப்படியிருக்கும் போது விடுதலை சிகப்பி கற்பனையாக பேசி…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன்னிப்பே கிடையாது: ஜெயக்குமார்

தர்ம யுத்தம் தொடங்கியதே டி.டி.வி. தினகரனுக்கு எதிராக தான் என்று சொல்லிவிட்டு தற்போது ஓ.பன்னீர்செல்வம் அவரை சந்தித்து உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன்னிப்பே…

அமைச்சர் நாசர் பதவி பறிப்பு: புதிய அமைச்சர் ஆகிறார் டிஆர்பி ராஜா!

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக…

என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது!

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை…

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி: வானதி சீனிவாசன்!

இந்த அமைச்சரவை மாற்றத்திலாவது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும், உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் ஆகிய முக்கிய…

இம்ரான் கான் கைதால் பாகிஸ்தானில் பதற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில்…

கர்நாடகாவை நாட்டிலேயே முதல் மாநிலமாக்க ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறேன்: பிரதமர் மோடி!

முதலீடு தொழில்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பிரதமர்…

இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து: அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டை…