காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.…
Category: செய்திகள்
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை மூட வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மணல் குழிகளை உடனடியாக மூட அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக…
இலங்கையில் இருந்து 10 பேர் தனுஷ்கோடி வருகை!
இலங்கையிலிருந்து கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த தமிழர்கள் 10 பேரை, மண்டபம் மெரைன் போலீஸார் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி…
அறிவிப்புகளை திரும்பபெறும் அரசாக திமுக அரசு உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்!
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆளுநர் வேண்டாம் என்றால், உங்கள் எண்ணத்தில் நிலையற்ற தன்மை இருக்கிறது என்று…
பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு: ஜெயக்குமார்!
ஓ.பன்னீர்செல்வம் – சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், “பூனைக்குட்டி வெளியே வந்தது” என அதிமுக…
கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டது வெற்றி: சு.வெங்கடேசன்
வாரணாசிக்கு மாற்றப்பட்ட கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதை தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி என மதுரை எம்பி…
தீவிரவாதத்தைப் பற்றி பேச பிரதமருக்கு அருகதை இல்லை: கே.எஸ்.அழகிரி
தீவிரவாதத்தைப் பற்றி பேச பிரதமருக்கு அருகதை இல்லை என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது குறித்து மாநில காங்கிரஸ்…
திமுக அரசை எதிர்த்து சீமானின் போராட்டம் சங்கித்தனமானது: வன்னி அரசு!
சீமானின் போராட்டம் கோமாளித்தனமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. கேரளாவில் 32 ஆயிரம் இந்து பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு…
மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பு பள்ளியை தொடர்ந்து நடத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று தமிழக அரசை எதிர்கட்சி தலைவர்…
கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: திருமாவளவன்
கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்…
சாதி, மதத்தால் மக்களை பிரிப்பவர்களுக்கு, திராவிட மாடல் புரியவே புரியாது: மு.க. ஸ்டாலின்!
சாதி, மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துபவர்களுக்கு திராவிட மாடல் புரியவே புரியாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
மணிப்பூர் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டுள்ள தகவல்!
மணிப்பூர் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.…
இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார் மூன்றாம் சார்லஸ்!
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடி சூடிக்கொண்டார். அவரது மனைவி கமிலாவும் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து ராணியானார். கடந்த 70…
ஜனநாயகம், சமூக நீதி பேசும் அரசு, அவற்றை செயலிலும் காட்ட வேண்டும்: அன்புமணி
உரிமைக்காக போராடும் மக்கள் மீது அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து பழிவாங்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மணிப்பூரில் உள்ள தமிழர்களை மீட்க வேண்டும்: சீமான்
மணிப்பூரில் உள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என சீமான் வலியிறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
356வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலையுங்க: ஜெயக்குமார்
356ஐ பயன்படுத்தி திமுக ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பாக…
சிதம்பரம் சிறுமிகள் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை: சைலேந்திர பாபு
சிதம்பரம் சிறுமிகள் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல் என்று டிஜிபி…
சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும்…
