திராவிட மாடல் காலாவதியாகிப் போனதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
Category: செய்திகள்
மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு!
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் கை மீறி சென்றதை அடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடும் உத்தரவை (Shoot At Sight) அம்மாநில…
பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட தடை!
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக…
களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கையே: சு.வெங்கடேசன்!
களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம், ஆளுநரின் கோபத்தை ரசிக்கிறேன் என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…
ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது: கேஎஸ் அழகிரி!
ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.…
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!
மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசை இழிவுபடுத்தும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…
கமலாலயத்தில் இருக்க வேண்டியவர் ஆளுநராக இருக்கிறார்: தங்கம் தென்னரசு
ஆளுநர் ரவி பேசிய கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார். இது குறித்து தொழில்துறை…
தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!
சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சேலம்…
‘திராவிட மாடல்’ காலாவதியான கொள்கை: கவர்னர் ஆர்.என்.ரவி!
தமிழக அரசு குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். எந்த மசோதாவும் தன்னிடம் நிலுவையில் இல்லை என்று கூறிய அவர்,…
Continue Reading
காவிரியில் மேகதாது அணை கட்ட திமுக மறைமுக ஆதரவு: சீமான்
காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவதன் மூலம் காவிரியில் மேகதாது அணை கட்ட திமுக மறைமுக ஆதரவு அளிப்பது தமிழ்நாட்டிற்குச் செய்கின்ற பச்சைத்…
இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஜெகதீப் தன்கர்
இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறினார். அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள…
பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது செய்யவேண்டும்: மக்கள் நீதி மய்யம்
டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். குற்றம்சாட்டப்படும் பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது…
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக போராட்டக்காரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…
மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை!
மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8…
தேசவிரோதிகளிடம் இருந்து காங்கிரஸ் தேர்தலுக்கு உதவி பெறுகிறது: பிரதமர் மோடி
நாட்டில் அமைதி, வளர்ச்சி ஏற்பட காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்றும், தேசவிரோதிகளிடம் இருந்து அக்கட்சி தேர்தல் நேரத்தில் உதவி பெற்று வருவதாகவும்…
குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பெயர்: கெஜ்ரிவால் கண்டனம்!
அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி…
அமலாக்கத்துறைக்கு மிஸ்ராவை விட்டால் ஆள் இல்லையா?: உச்ச நீதிமன்றம்
அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்கு சஞ்சய் குமார் மிஸ்ராவை விட்டால் வேறு ஆள் இல்லையா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…
பிரதமர் மோடி 40% கமிஷன் கொள்ளையை கண்டுகொள்ளாதது ஏன்?: பிரியங்கா காந்தி
எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த பிரதமர் மோடி கர்நாடகாவில் பாஜ ஆட்சியினர் 40 சதவீத கமிஷன் கொள்ளை அடித்து வந்ததை கண்டுகொள்ளாதது…
