இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

இந்திய பெருங்கடலில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்தியா-மாலத்தீவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாதுகாப்பு…

இலங்கை அதிபர், பிரதமருடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, அந்நாட்டின் அதிபர், பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை தளபதி…

ஓபிஎஸ் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும் வெல்ல முடியாது: எடப்பாடி பழனிசாமி!

ஓபிஎஸ் கட்சிக்கு வருவதாக என்னிடம் தூதுவிட்டார். அதற்கு நம் தலைமை கழக நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை. இப்போது, அவர் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும்…

ஆர்.கே. சுரேசும் சீமானும் ஒரு குட்டையில் ஊறித்திளைத்த மட்டைகள்: வன்னி அரசு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட ஆர்.கே.சுரேஷ்-ஐயும் விசிக விமர்சித்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவில் ஊழல் நடந்துள்ளதாக…

அவதூறு வழக்கில் ராகுல் நேரில் ஆஜராவதில் விலக்கு தர ஜார்க்கண்ட் கோர்ட் மறுப்பு!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என ஜார்க்கண்ட் நீதிமன்றம் திட்டவட்டமாக…

ரஷ்ய அதிபர் மாளிகை மீது டிரோன் தாக்குதல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் திடீரென டிரோன் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த…

கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா: அன்புமணி

கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறதா என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்…

நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்

கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை…

டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழக அரசு நடக்கவில்லை: செந்தில் பாலாஜி

டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக…

ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பிடி உஷா சந்திப்பு!

டெல்லியில் நீதி கோரி போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா இன்று சந்தித்து பேசினார்.…

பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.…

பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு மா.சுப்பிரமணியன் அழைப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு…

ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது.: டிஆர் பாலு

அரசியலில் அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர்…

பில்கிஸ் பானு வழக்கு: வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.…

தருமபுரியில் வனத்துறையினரின் அத்துமீறலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினரின் அத்துமீறலையும், வாழ்வாதாரப் பறிப்பையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்…