பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை: காங்கிரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

கர்நாடகாவில் பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு…

கா்நாடக கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை!

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் கட்சிகளின் பிரசாரம் தரக்குறைவாக அமைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது இந்திய தோ்தல் ஆணையம்.…

என்.எல்.சி.க்கு நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை மீண்டும் தொடரும்: இறையன்பு

என்.எல்.சி. நிறுவன நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மீண்டும் தொடரும் என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்து…

மாலத்தீவுக்கு விரைவு ரோந்து கப்பலை பரிசளித்தார் ராஜ்நாத்சிங்!

மாலத்தீவு அதிபருடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவுக்கு இந்தியாவின் பரிசாக விரைவு ரோந்து கப்பலை ஒப்படைத்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 3…

காளி குறித்த சர்ச்சை டுவீட்டுக்கு மன்னிப்பு கோரியது உக்ரைன்!

காளி உருவத்தையொட்டிய படத்தை சித்தரித்ததற்காக உக்ரைன் வருத்தம் தெரிவிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து…

இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

இலங்கை விமானப்படை, கடற்படை தளபதிகளை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, 4 நாள்…

உக்ரைன் போரில் கடந்த 5 மாதங்களில் சுமாா் 20,000 ரஷ்ய வீரா்கள்பலி!

உக்ரைனில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் ரஷ்யாவைச் சோ்ந்த 20,000 வீரா்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.…

ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு!

மோடி என்ற பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராகுல்…

12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு: எஸ்.பி.வேலுமணி!

12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு; அதை திரும்ப பெற்று அதனை சாதனை என்று கூறி வருகிறார்கள் என்று…

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மகாத்மா காந்தியின் பெயரனும், எழுத்தாளருமான அருண் காந்தியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் காந்தி மகராஷ்டிரா மாநிலம்…

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ்

மழையில் நனைந்த 20,000 நெல் மூட்டைகளை ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும்…

தஞ்சை மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது: சசிகலா கண்டனம்!

தஞ்சை மாவட்டம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில், முகத்துவாரத்தில் உள்ள வாய்க்கால்களில் மணலை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்திட வேண்டும் என்று…

ரூ.1000க்கு மேல் மின்சார கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே கட்ட முடியும்?

மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார…

அ.தி.மு.க. ஆட்சி கால ஊழல்கள் பற்றி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்: மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. ஆட்சி கால ஊழல்கள் பற்றி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே தீவிரவாதிகளை ஆதரித்து வருகிறது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர் விட்டனர். மாநிலத்திலும் காங்கிரஸ்…

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ராஜினாமா!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த…

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கணிக்க என்னிடம் ‘மந்திர விளக்கு’ இல்லை: பரூக் அப்துல்லா

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமை உருவாகுமா? என்பதை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு எதுவும் இல்லை என்று…

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். உழைப்பாளர்…