மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். இந்திய…
Category: செய்திகள்
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை…
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார். ஈரோட்டில் நேற்று…
எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்திய-சீன உறவு மேம்படும்: ராஜ்நாத் சிங்
எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்தியா மற்றும் சீன இடையேயான உறவு மேம்படும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்…
தற்கொலையை வைத்து பிரதமர் மோடி தமாஷ்: பிரியங்கா கண்டனம்!
தற்கொலையை வைத்து தமாஷ் செய்வதா? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் டி.வி. செய்தி…
டிரம்ப் என்னைப் பலாத்காரம் செய்தார்: எழுத்தாளர் இ ஜீன் கரோல்!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்: ராகுல்காந்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்…
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் நீதித்துறை, அரசுக்கு இடையேயான கருத்து மோதல்…
ஆட்சியில் இருந்து கிம் ஜாங் உன்னை அகற்றுவோம்: ஜோ பைடன்
வடகொரியா அத்து மீறலில் ஈடுபட்டால் அந்த நாடு மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஆட்சியில் இருந்து கிம் ஜாங்…
சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக சசிகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு…
அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள்…
தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பா.ம.க.…
கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்!
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம்…
அண்ணாமலை கண்முன்னே கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!
கர்நாடகாவில் தமிழக அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது.…
பிரதமர் மோடி விஷப் பாம்பு போன்றவர்: மல்லிகார்ஜுன கார்கே!
பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்…
2-வது மன்னிப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய துக்ளக் குருமூர்த்தி மறுப்பு!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி 2-வது…
கொடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஆடியோ விவகாரம் முழுக்க முழுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய பிரச்சினை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…
