சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய தொலைநோக்குடன் கூடிய தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
Category: செய்திகள்
இந்தியாவை காப்பாற்ற தி.மு.க.வினர் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின்
அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று…
பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்: அன்புமணி
சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…
காலிஸ்தான் பிரிவினைவாதி தலைவர் அம்ரித்பால் சிங் கைது!
அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் கைது செய்தனர். பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்…
பிடிஆர் சொன்னதை திமுகவினர் தவிர யாரும் நம்பமாட்டாங்க: அண்ணாமலை
தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர்…
திருச்சியில் முப்பெரும்விழா: ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு!
திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம்…
நாகாலாந்தில் எல்லை கிராமத்தில் மத்திய அமைச்சா் எல்.முருகன் ஆய்வு!
நாகாலாந்து மாநிலத்தில் இந்திய-மியான்மா் எல்லையில் உள்ள அவாங்கு கிராமத்துக்கு சென்ற மத்திய அமைச்சா் எல்.முருகன், அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிவித்தாா்.…
மத்திய அமைச்சா் அமித் ஷாவை ஏப். 26-இல் சந்திக்கிறாா் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலராக தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை டெல்லியில் ஏப். 26-இல் எடப்பாடி…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றியை எதிர்த்து வழக்கு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,…
சத்யபால் மாலிக் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டி உள்ளது: அமித் ஷா!
மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள சத்யபால் மாலிக்கிடம் அமித் ஷா கேள்வியெழுப்பி உள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதல் விவகாரம்…
வட கொரிய உளவு செயற்கைக்கோளின் பாகங்கள் தங்கள் நாட்டில் விழுந்தால் சுட்டுவீழ்த்த ஜப்பான் திட்டம்!
வட கொரியா விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கும் உளவு செயற்கைக்கோளின் பாகங்கள் தங்கள் நாட்டில் விழுந்தால், அவற்றை இடைமறித்து அழிக்குமாறு ஜப்பான் படைகளுக்கு…
முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது?: டெல்லி போலீஸாா் விளக்கம்!
ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள ஆா்.கே. புரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்…
உண்மையை பேசுவோரை மவுனமாக்கும் பழிவாங்கல்: காங்கிரஸ்
காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரத்தில், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசை தொடர்ந்து…
சூடானில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்!
சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ…
ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்: திருமாவளவன்
ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். கிருஷ்ணகிரியில்…
கடந்த சில தினங்களாக எனது பெயரில் பரவி வந்த ஆடியோ போலியானது: பிடிஆர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் குறித்து தான் பேசியதாக பரவி வரும் ஆடியோ ஜோடிக்கப்பட்ட ஒன்று என தமிழக நிதியமைச்சர்…
12 மணிநேரம் வேலை மசோதாவை திமுக நிறைவேற்றியது புரியாத புதிராக உள்ளது: திருமாவளவன்
பாஜகவே நடைமுறைப்படுத்த தயங்கிய ஒரு சட்டத்தை, திமுக நிறைவேற்றியது புரியாத புதிராக உள்ளது என்று விடுதலைச் சிறுத்கைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
தி.மு.க. ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளியே வரும்: அண்ணாமலை
தி.மு.க.,வின் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளியே வரும் என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறினார். பெங்களூருவில், ஆங்கில…
